அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை
                    “அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59 நிமிட மவுனமா?” - ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி                
                
            தௌலத்தியா : வங்கதேசத்தில் ஒரு விபச்சார கிராமம் – வீடியோ
                    பங்களாதேஷில் மட்டும் 20 கிராமங்கள் விபச்சாரம் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவில் நடப்பது தெளலத்தியா. இக்கிராமத்தில் சுமார் 1600 பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3000 பேர்களை எதிர்கொள்கின்றனர்.                 
                
            நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்
                    அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.                
                
            வங்கதேசத்தை கொன்று வரும் முசுலீம் பயங்கரவாதம் !
                    அல்லாவுக்காகவும் இசுலாமிய மதத்திற்காகவும் உயிரைத் தியாகம் செய்ய தயங்காமல் முன்வருகிறவன் எவனோ அவனே நல்ல முசுலீம். அதற்காக ஒருவன் ஜிஹாது செய்ய வேண்டும். ஜிஹாதில் உயிரைத் தியாகம் செய்கிறவன் சொர்க்கம் செல்வான்.                
                
            பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
                    ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உ ரைக்கிறது.                
                
            பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
                    நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.                
                
            மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?
                    ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன "சீனப் பாதையில்" சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம்.                
                
            பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ?
                    400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று! – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.                
                
            உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை
                    உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.                
                
            உலகச் செய்திகள் – படங்களும் பாடங்களும்
                    கடந்த சில வாரங்களில் ஐந்து கண்டங்களிலும் நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் !                
                
            சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
                    சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.                
                
            அனந்தா தாஸைக் கொன்ற வங்கதேச இசுலாமிய மதவெறியர்கள்
                    இசுலாமிய வஹாபிய அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை, ”ஒப்பந்தம் போட்டு மேடையில் விவாதிக்கலாம் வாங்க” என்று ‘நாகரீகமாக’ கையைப் பிடித்திழுப்பதெல்லாம், அம்பலமாகும் வரை தான். அம்பலமாகி விட்ட பின் நபி மொழியை விட அரிவாள் மொழியில் தான் இயல்பாக பேசுவார்கள்.                
                
            நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள் !
                    “திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”                
                
            சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
                    சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.                
                
            குற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி
                    அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார். பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக வாதிடுவார்.                
                
            























