Tuesday, November 25, 2025
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார். அவரது...
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில் கீழே கொடுத்துள்ளோம். அவரது நினைவாக பெரிய தட்டிகளாகவும், சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தத்தக்க வகையில் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் –...
பார்ப்பனிய ஆணாதிக்கம், ஆபாச வெறியூட்டும் மறுகாலனியாக்க நுகர்வுவெறி, போதைக் கலாச்சாரம் ஆகியவை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு கல்வி வளாக ஜனநாயகம் பறிக்கப்படுவதும் முக்கிய காரணமாகும்.
நாள்: நவம்பர் 29, 2025 சனிக்கிழமை | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை.
நவம்பர் 20 : மாவீரன் திப்பு சுல்தான் - 276 ஆம் ஆண்டு பிறந்தநாள் திப்பு எங்கள் தோழன்! பரப்புரை இயக்கம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மாவீரன் திப்பு சுல்தானின் பெயரை நமது பாடப்புத்தகங்களின் மூலம்தான் அதிகமானோர் கேள்விப்பட்டிருப்போம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, ஈகியாக திப்புவை பாடப்புத்தகங்கள் நமக்கு அறிமுகம்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர் அமிர்தா https://youtu.be/F5KDq4HSGM0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன் https://youtu.be/bdpqv8938p4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா https://youtu.be/0y73S5ZFPV0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு: சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன் https://youtu.be/8osR0qjPUyw *** சென்னைப் பல்கலை “தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு: நீதிமன்ற ‘அறிவுரை’ எத்தகையது? | தோழர் தீரன் https://youtu.be/jQIvpIKGEc4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, 'ஸர்ஃபரோஷி கி தமன்னா' பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.

அண்மை பதிவுகள்