இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு
மன்னிப்பு கேட்க வேண்டும் | நந்திதா, சி.ஜே.பி.
https://youtu.be/ErGX1JIl4TI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.
செல்லப்பா, என்னை ஏம்பா வெட்டுற எனக் கேட்க, ‘நீ பள்ளப்பயதான’ என அவன் கேட்டுள்ளான். ஏம்பா கேக்குற என செல்லப்பா மறுபடியும் கேட்க, ‘எண்ணிக்கைக்காக உன்னை வெட்டுறோம்’ என்று கூறிவிட்டு, செல்லப்பாவின் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளியுள்ளான். மற்றொருவன் ‘விடாத வெட்டுல’ என்று கூறியுள்ளான்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முதல் மாநிலச் செயலாளரும், பின்னர் இணைச் செயலாளராகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த மூத்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களின் உருவப்படத்தை கீழே கொடுத்துள்ளோம். அவரது நினைவாக பெரிய தட்டிகளாகவும், சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தத்தக்க வகையில் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution)...
எங்கள் வர்க்க உணர்வும் போராட்ட உணர்வும் வற்றவில்லை. அவற்றை வற்றாமல் வளர்ப்பதற்கு தோழர் கதிரவனின் திட்டமிடலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தான் காரணம். அந்த பத்து நாள் அனுபவம் மேலும் பல சிறைகளுக்கு என்னை போக ஊக்கமளித்தது. சிறையில் 'நாம் என்ன செய்யவேண்டும்' என எனக்கு கற்றுத்தந்தது தோழர் கதிரவன் தான்.
சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.
இரண்டு கார்களில் வந்த கும்பல் அவர்களது ஆட்டோவை வழிமறித்து அஜித் குமாரை தாக்கியதுடன், அவரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர் சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளது.
சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
🔴Exclusive LIVE: மயிலாடுதுறை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை
கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை
https://youtu.be/zdS9Ymsiypg
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.
மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை!
ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று!
https://youtu.be/2YlXV6pseAQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது தற்போது வரை போலீசு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. எனவே கொலைக் குற்றாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

























