Thursday, June 4, 2026
அதிகாலை நான்கு மணிக்கு போதையிலிருந்த கும்பல், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடும் இடமான மாநகராட்சி பூங்காவில் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
மோசடி கும்பல் தேர்வு மையத்திற்குள் ப்ராக்ஸி சர்வர்களை நிறுவி, திரை பகிர்வு மென்பொருள் மூலம் பணம் கொடுத்த மாணவர்களின் கணினித் திரைகளைத் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்குப் பகிர்ந்துள்ளது. அவர்கள் கணினியை இயக்கி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதன் மூலமே முறைகேடாக தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.
தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா https://youtu.be/f6E1J-HN49c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.
ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ கும்பலையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும்.
தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.
நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.
இன்று, இந்த வக்கிரங்கள் கைப்பேசி வழியாக வீட்டின் படுக்கையறைக்கே ஊடுருவியுள்ளன. ஆண்கள் தாங்கள் திரையில் காணும் வக்கிரங்களை நிஜ வாழ்க்கையில் ‘பரிசோதிக்கின்ற’, அதற்கு தங்களது மனைவிகளையே பலியாக்குகின்ற பேரவலம் உருவாகியுள்ளது.
மாணவர் சங்கங்களைக் கலைக்கும் நேபாள அரசின் முடிவுக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இத்தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா https://youtu.be/_JlnAWGKUHg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அண்மை பதிவுகள்