ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்
பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடியது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம். இந்த ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைக்க இதை விடவும் வேறு எந்த ஒன்றாலும் முடியாது.
அம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்
மனித வளத்துறை மற்றும் ஐ.ஐ.டி சென்னை நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்! சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தோள் கொடுப்போம்! - மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள்
சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை !
அம்பேத்கார் - பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்! சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம் - படியுங்கள், பரப்புங்கள்!
பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்
முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.
பா.ம.க.-வின் கொண்டை எது ? – கேலிச்சித்திரம்
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம்.
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.
அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும் பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்.
உ.பி.மாநிலம்: பார்ப்பன – பனியா அக்கிரகாரம் !
உ.பி. மக்கள் தொகையில் 21% மட்டுமே உள்ள ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் 75% அரசு மற்றும் தனியார்துறை பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்
கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம் !
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்-14 : கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர் சிலைகள்
பார்ப்பனக் காலைச் சுற்றுவதற்கு பாபாசாகேப் படம் எதற்கு? பஞ்சாயத்து தலைவராகவே உட்கார முடியாத ஜனநாயகத்தில் பாராளுமன்ற காவடி எதற்கு?
தமி்ழ் சினிமாவா ? தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்
ஆதிக்க சாதி சண்டியர்களுக்கு கொம்பு சீவும் கொம்பன்!