விமானப் பணிப்பெண் கீதிகாவின் தற்கொலை…
                பாலியல் தொடர்பான இத்தகைய உறவு பெண்களுக்கு ஒரு சிறையை போன்றது, அதில் அவர்களின் இழப்பு மிகவும் அதிகம், சமூகரீதியாக, மனரீதியாக, உடல்ரீதியாக பல அவலங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாவதோடு, பெரிய பின்விளைவு இல்லாமல் அதிலிருந்து வெளி வருவதும் சாத்தியமில்லாமல் போகிறது.             
            
        டி.வி. சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?
                சீரியல்கள் எவ்வாறு தயாராகின்றன என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். தாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதைத் தெரிந்து கொள்வது, இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும்.            
            
        புது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி!
                28 வயதான தன் மனைவி ருச்சி சௌத்ரியை அவளுடைய பெற்றோர் மற்றும் அவள் பெற்ற குழந்தை கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று இருக்கிறான் 32 வயதான சித்தார்த் சௌத்ரி. இது நடந்தது ஐ.டி துறையின் தலைநகரமான பெங்களூரில்.            
            
        தங்கம் – கொள்ளையும் சூதாட்டமும்!
                ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு தங்க நகை வாங்க கடன் தர வேண்டாம் என அறிவுறுத்துகிறது. ஏனென்றால் ஆன்லைன் சூதாட்டத்தை அது வளர்த்து விடுமாம். இது நமது சேமநல நிதிக்கு பொருந்தாதா என்றெல்லாம் கேட்க முடியாது.            
            
        ஐரோப்பாவைக் குலுக்கிய போராட்டம்!
                புதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.             
            
        கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்!
                பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’             
            
        ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை!
                ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் கல்வி வள்ளள் என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி.             
            
        மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?
                கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.            
            
        எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!
                வாலாஜாபாத் கணேசன் எனும் அ.தி.மு.க எம்.எல்.ஏவை 'ரவுண்டு கட்டிய' பெண்கள் - ஒரு நேரடி அனுபவம்!            
            
        தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!
                வன்னியப் பெண் - தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன - விரிவான நேரடி ரிப்போர்ட்!            
            
        மைனர் குஞ்சுகளின் இந்தியாவுக்கு வருகிறது பிளேபாய்!
                உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள் என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை.             
            
        சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!
                காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.            
            
        அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?
                பசி, நீர் ஒடுக்கி சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’            
            
        கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்!
                ஊரில் என்ன நடந்திருக்கும்? ஒன்றும் யூகிக்க முடியாமல் ஒருவரிடம் விசாரித்தேன். சேதியைக் கேட்டு அப்படியே தலை சுற்றிப் போய் விட்டது. ‘சுதா தன் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து சாவடித்து விட்டாளாம்‘.            
            
        பட்டுத் தறி… பறி போன கதை!
                பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு.... பட்டுபுடவையாகும் நீண்ட.... கதை.            
            
        

















