Tuesday, July 15, 2025

இந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்

1
ரசீத் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே இவரை தாக்கியவர்களுக்கு தாக்குதலில் ஈடுபட போதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?

4
பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது.

இந்திய இராணுவத்தின் காஷ்மீர் கொடூரம் – அதிர்ச்சிப் படங்கள் !

2
அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது சப்தத்துடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது

பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு

8
பு.மா.இ.மு இந்த மரணத்தை தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் படுகொலையாகவே கருதுகிறது. அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.

சுவாதி கொலை – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி

3
லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம்.

மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் !

1
தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும்.

செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்

0
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்

ஆப்பிள் மரங்கள்

5
கம்யூனிஸ்டு கட்சியில் சேராமல் தானுண்டு தன்வேலையுண்டு என்றிருந்த தொழிலாளி ஹீன்ஸ், அதிகாரவர்க்கத்தின் ஊழலைத் தட்டிக் கேட்கும் போதும், தாங்கள் உருவாக்கிய பண்ணையை எவனோ ஒரு முதலாளி அபகரிப்பதை எதிர்த்துப் போராடும்போதும் மெல்ல மெல்ல வர்க்க உணர்வு பெறத் தொடங்குகிறான்.

ஏன் ? – டிரேஸி சாப்மன் பாடல்

1
உணவு இருக்கிறது உலகத்துக்கே சோறு போடலாம் குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள் ஏன்

காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்

1
காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்குவதின் விளைவாக இதுவரை 37 பேர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக பலருக்கும் கண்பார்வை பறிபோய் விட்டது.

அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !

1
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.

கோவை, விருதை, திண்டிவனம் களச் செய்திகள் – 15/07/2016

0
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக கோவை தொழிலாளர்கள், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு, அ.தி.மு.க அலுவலகமாக மாறிய விருதை அரசு கலைக் கல்லூரி - செய்திகள், படங்கள்.

வழக்கறிஞர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் !

1
நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கல்வியுரிமை மாநாடு – சம்ஸ்கிருத எதிர்ப்பு – பச்சையப்பன் போராட்டம்

0
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு உரைகள், மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.

கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?

1
என்னை டார்ச்சர் செய்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், என்னையும் எனது குடும்பத்தினரையும் கைது செய்து டார்ச்சர் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்.

அண்மை பதிவுகள்