மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்டிப்பா படுக்கை தேவை. அதுனால டிஸ்சார்ஜ் ஆகுற மாதிரி இருக்கறவங்கள தரையில் படுக்க சொல்லிட்டு இவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். இது புரிஞ்சிக்காம அவங்க எங்ககூட சண்டை போடுவாங்க.
இந்த உலகின் உயிரினங்கள் யாரால் எப்படி தோன்றின, ஏன் மாறின போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான பதில்களை கண்டுபிடித்து மதங்களின் பிடியில் இருந்து அறிவை விடுதலை செய்த ஒரு அறிவியலாளனின் சாதனையை படியுங்கள்!
மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா. +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா.
90-களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகம் பார்ப்பன பண்பாட்டிற்கு எதிராக "தமிழ் மக்கள் இசை விழா" என்று மக்களை ஒருங்கிணைத்தால் அதற்கு எதிராக அடுத்த ஆண்டே "தலித் கலை விழா" என்று மக்களை பிளவுபடுத்தினார்கள்.
ரிலையன்பிரெஷ் அம்பானியிடம் வாயை மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்தவன், தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம் தத்துவம் பேசினான்!
தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போது அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.
அந்த ஆண்கள் என்னை பார்த்து, ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்தில் வைத்து ……… செய்ய வேண்டும்!’ என்றார்கள்.
தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.
ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.
இரட்டை டம்ளர், வெண்மணி, கயர்லாஞ்சி, திண்ணியம், பாப்பாபட்டி-கீரிப்பட்டி, மேலவளவு, பரமக்குடி, ரண்வீர்சேனா, பதூன் - வெறியாட்டம் போடும் இந்துத்துவ ஆதிக்க சாதி வெறி - ஓவியர் முகிலனின் தூரிகையில் 11 ஓவியங்கள்!
அயோத்தி - பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு - சான்றுகள் - ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
இப்படி ஆண்களின் பொதுப்புத்தியை அறுவை சிகிச்சை செய்யாமலும், அந்த சிகிச்சைக்கு எதிரான நோயை பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கண்டிக்காமலும் நாம் வத்திராயிருப்பு சிறுமிகளை காப்பாற்ற முடியுமா?











