முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !
வினவு களச் செய்தியாளர் - 0
NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்
நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதையும்; நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் எந்தச் சட்டம் தடுத்து நிறுத்தப்போகிறது ?
தங்களது பணி நிலைமை, ஓய்வு, பொழுதுபோக்கு, வருமானம், வருங்காலம் இவை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?
பொதுவான ஒரு கேள்விக்கு, வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் பதில்கள் எவ்வாறு இருக்கின்றன ? பாருங்கள் ! பகிருங்கள் !
ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், மாட்டுக்கறி விற்பனைக்குத் தடை விதிக்க வாய்ப்பிருப்பது குறித்து கறி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் என்ன நினைக்கிறார்கள் ? அறிந்து கொள்ள ...
பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ
வினவு களச் செய்தியாளர் - 2
பசு - புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்திலும் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது. இது குறித்து பீஃப் வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள் ?
செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு?… ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு... மல சாக்கடையில் நீ எறங்கு – உன்சாதி என்ன சொல் எனக்கு…
அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி
வினவு களச் செய்தியாளர் - 0
தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.
பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!
இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு ! பாருங்கள் ! பகிருங்கள் !
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாஜக குறித்து சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ...
”இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா?” என்ற கேள்வியோடு சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ! காணொளி
ஆக்சிஜன் சிலிண்டர் இல்ல.. பிஞ்சுக் குழந்தை சாகுது ...
ஆம்புலன்ஸ் இல்லையாம்.. தோளில் பிணம் போகுது...
முப்பது கோடி மக்கள் வயிறு சோறில்லாம வேகுது ...
கோடி மூவாயிரத்த முழுங்கிப்புட்டு... சிலை பீடா வெத்தல போடுது ...
நீ விரும்பவில்லை நான் பேசக்கூடாது ... நீ ரசிக்கவில்லை நான் பாடக்கூடாது ... நான் உண்ணுவதை நீ தடுக்குற? ... நான் எண்ணுவதை நீ மறுக்குற?
மலர்ந்தே தீரும் ... தாமரை மலர்ந்தே தீரும் .. ஊரு தாலிய அறுத்தாவது வளர்ந்தே தீரும் .... இது தாமரை தமிழக மக்களின் தாலியறுத்ததைப் பற்றிய பாடல் ! பாருங்கள் ! பகிருங்கள் !