சன் டி.வி ஆர்ப்பாட்டம்: பத்திரிகைச் செய்தி !
பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து அவர்களை துன்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்களே! அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள்!!
இதுவரை யார், யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள்.
கருப்பியைக் கொன்ற போலிஸ் நாய்கள்: சிரமப்பட்டு வந்த நீதி!
நான்கு போலீஸார் கருப்பியை மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.
அகிலாவுக்கு ஆதரவாக சன் டி.வி-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மனித உரிமை ஆர்வலர்களே, பொது மக்களே! பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாகப் போராடும் அகிலாவுக்கு தோள் கொடுப்போம்.
அதிதியின் கதை!
மூன்று பாலியல் குற்றவாளிகளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில், லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.
பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?
உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது.
பத்திரிகையாளர்களே – மிக்சர் சாப்பிடவா சங்கம், காது குடையவா பேனா ?
‘குப்பை அள்ளுரவனுங்கதானே?' என இளப்பமாக எடைபோட்ட போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள். ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்' என்று அஞ்சுகிறார்கள்.
பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய போராட்டம்!
பெண்கள் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் அவமானம் என்று கருதாமல் இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும். ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு.
பிட்டி மொஹந்தி: ஐபிஎஸ் உருவாக்கிய கிரிமினல்!
பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?
திருச்சியில் மகளிர் தின ஆர்ப்பாட்டம்!
மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர்.
ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!
இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்?
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!
பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.
ஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
அதிரடியாகவும் முன் அனுமதி பெறாமலும் பெ.வி.மு. தோழர்கள் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தால், அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து அங்குதான் நடத்திக்கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் போலீசின் முகம், கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது!
மனித இருப்பும் மனித அடையாளமும் – சி. சிவசேகரம்
மனித அடையாள வேறுபாடுகள் தம்மளவிற் கேடானவையல்ல. அவை நட்பான முரண்பாடுகளாக அமையுமாறு கவனித்துக் கொள்வது எவ்வாறு என்பது தான் மனித இனத்தை எதிர்நோக்கும் பெரிய சவாலாகும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.