privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by அனிதா

அனிதா

அனிதா
207 பதிவுகள் 0 மறுமொழிகள்

CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !

0
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !

1
டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !

0
ஒரு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மலிவான விலையில் கனிம சொத்துக்களை மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொள்ள அதானி குழுமம் நினைக்கிறது.

ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

0
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

2
ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன.

இன்றைய உத்தரப் பிரதேசம் தான் நாளைய ராம ராஜ்ஜியம் !

0
ஹத்ராஸ் பாலியல் வன்முறை சம்பவமும், குற்றவாளிகளுக்கு ஆதரவான யோகி அரசின் நடவடிக்கைகளும் தான் ராம ராஜ்ஜியத்தின் நிகழ்கால ‘மாடல்கள்’.

பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

1
பிள்ளையார் பால் குடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்த ‘வரலாற்றின்’ பின்னணியை ஒருமுறை சுரண்டிப் பார்க்கலாமா ?

ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

1
ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணைக் காலமே தண்டனைக்காலமாக மாற்றப்படுவதால்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது அச்சட்டம் பாய்ச்சப்படுகிறது !

டெல்லி கலவரம் : உமர் காலித் கைது ! குறிவைக்கப்படும் அறிவுத்துறையினர் !

1
கடந்த 2020 பிப்ரவரியில் இந்துத்துவ வெறியர்களால் வடக்கு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களை முகாந்திரமாக வைத்துக் கொண்டு முற்போக்கு மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களை முடக்கத் துவங்கியிருக்கிறது மோடி அரசு !

ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

0
இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.

’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !

0
சி.ஏ.ஏ.-வுக்கு எதிராகப் பேசக்கூடாது, என கொக்கரிக்கிறது காவி கும்பல். இனி மோடிக்கு எதிராக சிந்திப்பதுகூட சங்கிகளின் அகராதியில் குற்றமாகிவிடும் போலிருக்கிறது.

10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

2
“9, 10 வயது குழந்தை பேசுவதெல்லாம், தேச துரோகம் என சொல்கிறார்கள். இது எப்படி தேச துரோகம் ஆகும் என எனக்குப் புரியவில்லை?” என்கிறார் ஒரு பெற்றோர்.

எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?

1
போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை.

12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !

0
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் போலீசு, அதை தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்கிறது.

CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

0
அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.