privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by அனிதா

அனிதா

அனிதா
207 பதிவுகள் 0 மறுமொழிகள்

குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

0
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.

பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?

1
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்ட இந்தியாவின் சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது த வயர் இணையதளம்.

தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க தவறிய இந்திய சட்ட அமைப்பு || இஷா சிங்

0
இந்திய குற்றவியல் நீதி அமைப்பு, “குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி” என்பதை பெரும்பான்மையாக தொடர்வதைக் காட்டிலும், தனிநபர் சுந்திரத்தைக் காக்க வடிவமைக்கப்படவில்லை.

ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்

2
செயல்பாட்டாளர்கள் உடல்நலக்குறைவால் இறக்கும் வரை அல்லது வாழ்க்கை அழிக்கப்படும் வரை தொடர்ந்து சிறையில் அடைக்கத்தான் உபா சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !

0
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் குர்லேகர் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !

2
பல பத்தாண்டுகளாக எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 21 முதல் தின்சுகியா நகரில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாமிட்டு, சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் டிரெஸ்டி – அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு !

0
பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் மீது மோசடி, சட்டவிரோத உள்நுழைதல், பகைமையை வளர்த்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவை உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.

மோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் !

0
மஞ்சுள் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கார்ட்டூன், இந்திய சட்டங்களை மீறியதாக மோடி அரசு தெரிவித்துள்ளதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை காரணமாக வைத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நியூஸ்18.

டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !

0
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”

2
கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன.  நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன.

கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

0
மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.

கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று

0
டிரம்பைப் போலவே, மோடியும் தொற்றுநோய் சீற்றமடைகையில் பிரச்சாரத்தை கைவிட மாட்டார். ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா தயாரானபோது, முகத்திரை அணியாத மோடி மிகப் பெரிய பேரணிகளை நடத்தினார்.

போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார், நோதீப் கவுர்

0
“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்”, “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார் நோதீப்.

தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !

1
சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. இந்த நரசிங் ஆனந்த சரஸ்வதியின் வெறுப்புப் பேச்சுகளை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறது இந்துத்துவ கும்பல்

இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்

0
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது.