சந்துரு
கூடங்குளம் : புதிய அணு உலைகளின் கட்டுமானத்தை தடை செய் !!
ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் அணு உலைகளே காலாவதியானவையாக, அடிக்கடி பழுதடையும் தன்மை உடையதாக இருக்கின்ற நிலையில், புதியதாக அணுவுலைகளை நிறுவுவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்
வேலையின்மை : எதிர்காலத்தை பற்றி அச்சம்கொள்ளும் இளம் தலைமுறை !
நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10 சதவீதமும், மே மாதம் 35 சதவீதமும் குறைந்துள்ளது. வேலை குறிந்த நம்பிக்கையின்மை ஆண்-பெண் இருபாலருக்கும் அதிகரித்துள்ளது.
அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற எதுவும் செய்யாமல், விவசாயிகளின் பெயரில் போலியான தரவுகளை உருவாக்கி, கோடிக்கணக்கான பணத்தில் ஊழல் முறைகேடு செய்துள்ளது, முந்தைய அதிமுக அரசு
ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பெயரில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தை சுற்றி இருக்கும் மக்களின் நிலங்களை வாங்குவதில் இடைத்தரகர்களை வைத்து ஊழலை நிகழ்த்துகிறது ஆர்.எஸ்.எஸ். - சங்க பரிவாரக் கும்பல்.
வீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் !
ஆதிக்க சாதியினர் தங்கள் வீட்டிற்கு தீவைத்ததையும், வீட்டுப் பெண்களை தாக்கியதையும் ஆதிக்க சாதியினரின் அழுத்தம் காரணமாக முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிடவில்லை
உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடு என்று கூறி, உருட்டுக்கட்டைகளை கொண்டு அப்துல் சமாத்தை தாக்கியுள்ளனர் இந்து மதவெறியர்கள். இதை சமூக வலைத்தளங்களில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது பாஜக
உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளில் யார் யார் பிழைக்க மாட்டார்கள் என்று கண்டுபிடிக்க நோயாளிகளின் உயிர்களை பணயம் வைத்து சோதனை செய்துள்ளது பராஸ் மருத்துவமனை நிர்வாகம்
#Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !
“இது எங்கள் உணர்வு. எங்கள் கலாச்சாரமும், எங்கள் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளானதால் தான் இந்த போராட்டம். இங்கே என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்”
உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
இச்சம்பவம் குறித்து வெளியில் ஏதாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி அப்பெண்ணை மிரட்டியுள்ளான். அவள் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறாள்; உடலில் பல காயங்களும் உள்ளன
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !
“கொரோனா வந்தால் நாங்கள் மட்டும்தான் இறப்போம், ஆனால், வேதாந்தா மீண்டும் இயங்கத் துவங்கினால், எங்கள் வருங்கால சந்ததிகள் அனைத்தும் அழியும். எனவே வேதாந்தா எங்களுக்கு வேண்டாம். அது மூடியது மூடியதாகவே இருக்கட்டும்” என்றும் உறுதியாக கூறினார்கள் தூத்துக்குடி மக்கள்.
கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு
மருத்துவ துறையில் தனியார் மயத்தை ஒழித்து மக்களுக்கு மருத்துவத்தை சேவையாக செய்ய அரசு முன்வரவில்லை என்றால், கொரோனா பெரும் தொற்றில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்றுவது எந்த காலத்திலும் முடியாது.
ரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் !
மின்சாரமே உற்பத்தி செய்துதராத ஒரு தனியார் நிறுவனத்திற்கு மூலதனக் கட்டணம் என்ற பெயரில் ரூ.2340 கோடி வழக்க ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் தமிநாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி.
விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
உர விலையேற்றம் என்பது விவசாயத்தை அழிப்பது மட்டுமல்ல, உணவு பொருட்களின் விலையையும் ஏற்றமடைய செய்யும். உணவு பொருட்களின் விலை அதிகரித்தால் உழைக்கும் மக்களுக்கான ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?
கெமிக்கல் அறையில் வெடிமருத்து எடுக்கச் சென்றிருக்கிறார் தர்மலிங்கம் என்ற தொழிலாளி. அப்போது மருத்துகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !
இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் சர்வதேச முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலன் என்பது துளியும் கிடையாது.