மக்கள் அதிகாரம்
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.
வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.
கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்
கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய இடங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
நெல்லை: பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – தெருமுனைக்கூட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது துக்கிலிடப்பட்ட நாளில் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
பேசவிடாமலும் போராடவிடாமலும் தடுப்பதற்கு பெயர் தான் ஜனநாயகமா? | மக்கள் அதிகாரம்
சமூக நீதி, திராவிட மாடல் என்று பேசுவதும் காவி - கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை செய்வதுமான நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்
ஹரீசுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து உடனடியாக போலீஸ் விசாரணை செய்து அண்ணாமலை மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
தேர்தல் என்றும் ஜனநாயகம் என்றும் பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.
பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது! | மக்கள் அதிகாரம் பத்திரிகை...
தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பொதுவான பிரச்சாரங்களின் போது இஸ்லாமிய மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அவதூறாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஆர். எஸ். எஸ் - பாஜக பாசிச கும்பல் , ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வது கேலிக்குரியதாகும்.
காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து – முதலாளிகளின் லாபவெறியே காரணம்! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என கண்கானிக்காமல் இருந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கொலைக் குற்றத்தின் வழக்கு போட வேண்டும். இந்த லாபவெறிப்பிடித்த முதலாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
நாகலாந்தை போல பாசிச உளவாளி ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட வேண்டும். அவ்வாறு விரட்டியடிக்கப்படுவதானது ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிச எதிர்ப்பில் முக்கிய மைல்கல்லாகவே இருக்கும்
Let’s ban the fascist BJP which is trying to create riots | People’s Power...
People’s Power is not asking the Election Commission to ban fascist BJP-RSS organisations; we are demanding the people of Tamil Nadu to ban the RSS-BJP, which is working against Tamil Nadu, in every street and in every village. It’s time for the Tamil people to take the initiative.
தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள்...
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவை தடை செய்ய வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
நெல்லை: சுரண்டை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!
பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.
அதானியின் பங்கு விலை குறைந்தால் சமையல் எரிவாயு விலை உயரும்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி - மோடியின் கூட்டுக் களவாணி செயல்கள் நாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் இந்த நாட்டின் மக்களின் மீது இந்த விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.