Sunday, May 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
712 பதிவுகள் 1 மறுமொழிகள்

பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!

பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை சூழ்ந்து கொண்டது அடாவடிதனத்தில் ஈடுபட்டது.

கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் சாவர்க்கரின் படத்தை வைக்காமல் தாவூத் இப்ராஹிம் படத்தையா வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம்

எல்லாவற்றுக்கும் மக்கள்தான் படி அளக்க வேண்டும் என்றால் எதற்கு அரசு? எதற்கு வரி? வார்த்தை ஜாலங்களுக்கு முடிவு கட்டுவோம். அரசுப் பள்ளியை காப்பாற்ற வேண்டுமென்றால் கல்வி தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும்.

திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

சிறுபான்மையினர்,  பெண்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா - கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.

Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s...

The People's power strongly condemns the anti-people media which has been doing injustice to the people and land of Tuticorin by publishing advertisements of Vedanta Sterlite Corporate Company.

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா?...

தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுவை பெற மாட்டார், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றால், இப்படிப்பட்ட ஆளுநருக்கு இனியும் தமிழ்நாடு அரசு எவ்வித நிதியும் வழங்கக்கூடாது.

திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் !

மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுப்பது மட்டுமல்லாமல் மக்களிடம் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் லஞ்சம் பெற்று வரும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release

It was only through mass protests that RSS-BJP; Ambani-Adani fascism can be defeated; the struggle for the rights of the people including reservation should be made as a part of this anti-fascist struggle.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது.

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம்...

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை உச்சநீதிமன்றம் செய்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் ஊதியம் அளிக்க வேண்டும்?

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்  பெறமுடியும்.