privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
622 பதிவுகள் 1 மறுமொழிகள்

கொரோனா தொற்று : பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே!

85 வயதான ஸ்டேன் சாமியை சிறையில் அடைத்து கொன்றதுபோல 90% உடல் ஊனமுற்ற, இதயநோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது மோடி அரசு.

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்

தனியார் வங்கி ஊழியர் ரூ.75 இலட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனைவி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். - ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய் ! - மக்கள் அதிகாரம்

பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !

கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூடாத எடப்பாடி அரசின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வைத்த விமர்சனங்களே இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.

பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?

இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு அரசு, நீக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள் அதிகாரம்

தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும், எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நவம்பர் 26-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம்

உழைக்கும் மக்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தற்போதய இந்த விவசாயிகளின் போராட்ட முறைகள், போராட்ட படிப்பினைகளை வரித்துக்கொண்டு அவற்றை உயர்த்தி பிடிப்போம் !

சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !

நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் !

மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு, இவற்றை அழித்து, மரங்களை வெட்டி, மலையின் இயற்கை தன்மையை சிதைக்கும் வசந்தகுமார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் !

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 10.11.2021 அன்று நடைபெற்றது. தோழர்களும் பகுதி மக்களும் திரளாக கலந்துகொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர்

மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !

கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்!

எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்

திரிபுராவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வழக்குகள் !

திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்

திரிபுராவில் வி.எச்.பி பேரணி எனும் பெயரில் இந்து மதவெறியர்களும், போலீசும் இணைந்து நடத்திய முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுவதன் நோக்கமே மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதுதான்.