Tuesday, July 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !

மூணாறு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறியினால் நிகழ்ந்த படுகொலை ! கேரளாவில் பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம். அனைவரும் வாரீர்.

தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!

நூறு கோடி ஆயிரம் கோடி கடன் பெற்ற பெரு முதலாளிகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அயல்நாட்டுக்குப் பறந்து செல்ல அனுமதிக்கும் மத்திய அரசு, ஒரு நெருக்கடியான காலத்தில் மூத்த குடிமக்களிடம்  மட்டும் ‘கறார்’ காட்டுகிறது.

மக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

பொதுவாழ்க்கையில் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லாத ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு !!

தற்காலிகமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரியும், விவசாய நிலங்களை நாசம் செய்யும் விலங்குகளின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்தவும் ஆட்சியரிடம் மனு.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03-08-2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துரிமையை நசுக்கும் காவி பாசிசத்துக்கு எதிராக திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஊடகத்துறையை மிரட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்துக்கு எதிராக, திருச்சியில் மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்ட செய்தி மற்றும் படங்கள்.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், ஊடகத்துறையை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அடாவடி நுண் கடன் செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிப்பு செய் !

"பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்" சார்பாக பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களை திரட்டி, நுண்கடன் நிறுவனங்களின் அராஜகத்துக்கு எதிராக தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!

வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு வேலை வழங்க்கக் கோரி, மக்கள் அதிகாரம் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி லால்குடி : நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் !

அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், புகார் கொடுக்க சென்ற பெண்களை ஒருமையில் பேசியும் இழிவுபடுத்திய தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!

கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக திருத்தப்படும் வேளாண் மற்றும் மின்சார சட்டங்களைக் எதிர்த்து, மதுரையில் அனைத்து கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம்...

கொரோனா காலத்தில் வேலையிழந்த மக்களுக்கு, வேலை வழங்க துப்பில்லை. அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த துப்பில்லை. யாருக்கானது இந்த அரசாங்கம்.

அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

கொரோனா காலத்திலும் கூட அடாவடியாக செயல்படும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உதவ, சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.

அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !

அடவாடியாக நடந்து கொள்ளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக, பெண்கள் நீங்களே முன் நின்று போராடுங்கள். மக்கள் அதிகாரம் உங்களுக்கு துணைநிற்கும்.

கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !

உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதோடு கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்தவும் மக்கள் அணிதிரள வேண்டும்.