privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
620 பதிவுகள் 1 மறுமொழிகள்

ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பிப் பெற வலியுறுத்துகிறோம்.

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களை தொடருவோம் !

நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்த தோழர் செழியன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

காவல்துறையின் செயல் மிக மிகக் கீழ்த்தரமான அராஜகச்செயல் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல். இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் போராட்டங்கள் தனித்தனியாக நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள். பாகம்-1

காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !

"வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; வனச்சூழலை பராமரிக்க வேண்டும்”, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உடுமலை விவசாயிகள் போராட்டம்

பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்

பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில், 30.11.2019 அன்று சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக...!

நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !

தீர்ப்பு இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல... மதச்சார்பற்ற அரசியலமைப்புச்சட்டம், சுதந்திரமான நீதித்துறை என நம்பிக்கொண்டிருந்த இந்திய மக்களின் நம்பிக்கையின் மீது விழுந்த பேரிடி!

ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

ஆர்.எஸ்.எஸ். - இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலையும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச் ராஜாவையும் கண்டித்து விருதையில் ஆர்ப்பாட்டம்.

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !

அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும்

சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !

தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. - மக்கள் அதிகாரம் கண்டனம்.

விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் !

100 நாள் வேலைத்திட்டத்தின் பயணாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து. அவர்களது பெயரில் ஊதியம் கொடுத்ததாக மோசடி செய்யப்பட்டுள்ளது.