மக்கள் அதிகாரம்
காவிரி உரிமை மீட்பு : சீர்காழியில் பேசத் தடை! தோழர்கள் மீது வழக்கு !
‘’கருத்து சுதந்திரம் இருக்கு, ஆனா நீ அதை கக்கூசுக்குள்ளதான் சொல்லிக்கனும்’’னு சொல்லுது சீர்காழிப் போலீசு.
எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் மனு !
வழக்குக்குப் பயந்து தலைமைச் செயலரும் அண்ணியுமான கிரிஜா வைத்தியநாதன் தயவில் ஓடி ஒளியும், எஸ்.வி.சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்கக்கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.
காவிரி : திருவாரூரில் நடைபயணம் – தாம்பரத்தில் பொதுக்கூட்டம் !
காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகளை அணிதிரட்டி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு.
காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் !
காவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்று திருவையாறு வந்தடைந்துள்ளனர்.
காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ! ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ! அனைவரும் வருக !
காவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்! ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம்.
காவிரி உரிமைக்கான நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தவிருந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளது போலீசு. பத்திரிகையாளர் சந்திப்பு.
மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது – தாக்குதல் !
மக்கள் பாடகர் தோழர் கோவனை கைது செய்வதன் மூலம் கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கப்பார்க்கிறது இந்த அரசு. இதனை அம்பலப்படுத்தும் செய்தி தொகுப்பு இது...