காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் ரத்து !
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று திருச்சி உறையூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு, கடைசி நேரத்தில் போலீசு அனுமதி மறுப்பு.
இதன் காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.
*****
காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!
பொதுக்கூட்டம்
நாள் : மே – 10. மாலை 6:00 மணி
இடம் : பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகில், உறையூர், திருச்சி.
தலைமை :
தோழர்.செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.
கண்டன உரை:
- திரு. மு. அப்பாவு, மாநில தணிக்கைக்குழு உறுப்பினர், தி.மு.க.
- தோழர். நாகை மாலி, மாவட்டச் செயலாளர். சி.பி.எம். நாகை.
- தோழர். இந்திரஜித், மாநில குழு உறுப்பினர், சி.பி.ஐ.
- திரு. புண்ணிய மூர்த்தி, மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.
- திரு. ம.ப. சின்னத்துரை, மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம். திருச்சி.
- தோழர். அறிவழகன், தலைவர், சேம்பர் செங்கல் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்.
- அன்பில் திரு.ரவிக்குமார், மாவட்டச் செயலாளர். சமூக நீதிப்பேரவை, திருச்சி மாவட்டம்.
- தோழர்.மணியரசன், விவசாயி, மக்கள் அதிகாரம், செம்பரை, லால்குடி.
சிறப்புரை:
- தோழர். ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு.
- தோழர். காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.
ம.க.இ.க வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி
*****
தகவல் :
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.
திருச்சி-94454 75157,
மணப்பாறை-98431 30911,
கரூர்-97913 01097.