காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் ரத்து !

“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று திருச்சி உறையூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு, கடைசி நேரத்தில் போலீசு அனுமதி மறுப்பு.

இதன் காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

*****

காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!

பொதுக்கூட்டம்

நாள் : மே – 10. மாலை 6:00 மணி
இடம் : பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகில், உறையூர், திருச்சி.

தலைமை :

தோழர்.செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

கண்டன உரை:
  • திரு. மு. அப்பாவு, மாநில தணிக்கைக்குழு உறுப்பினர், தி.மு.க.
  • தோழர். நாகை மாலி, மாவட்டச் செயலாளர். சி.பி.எம். நாகை.
  • தோழர். இந்திரஜித், மாநில குழு உறுப்பினர், சி.பி.ஐ.
  • திரு. புண்ணிய மூர்த்தி, மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.
  • திரு. ம.ப. சின்னத்துரை, மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம். திருச்சி.
  • தோழர். அறிவழகன், தலைவர், சேம்பர் செங்கல் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்.
  • அன்பில் திரு.ரவிக்குமார், மாவட்டச் செயலாளர். சமூக நீதிப்பேரவை, திருச்சி மாவட்டம்.
  • தோழர்.மணியரசன், விவசாயி, மக்கள் அதிகாரம், செம்பரை, லால்குடி.
சிறப்புரை:
  • தோழர். ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு.
  • தோழர். காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

*****

தகவல் :
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

திருச்சி-94454 75157,
மணப்பாறை-98431 30911,
கரூர்-97913 01097.