Thursday, January 1, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4424 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!

சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல் பா.ஜ.க குண்டர்படை அட்டூழியம்

மசூதி கட்டுவதற்கான இடம் உரிய பத்திரங்களோடு வைத்திருக்கும் போதே, "விதி மீறல்; பள்ளிவாசல் இந்த இடத்தில் அமையக் கூடாது; அருகில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்"  என புதுப்புது நியாயங்களை பேசிக்கொண்டே கலவரம் உண்டாக்க முயற்சித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.

WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!

மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தைச் சுரண்டி, பெரும் லாபத்தைப் பெறுவதற்கு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைத் தளமாக WTO இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா

பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி

சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி https://www.youtube.com/watch?v=qZz_P6XAt1Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!

மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.

அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி சுரண்டலாலும் வேலைவாய்ப்பின்மையாலும் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

ஊருக்கு தண்ணீர் கேட்டால் தாக்குதலா? | தோழர் செல்வராஜ்

ஊருக்கு தண்ணீர் கேட்டால் தாக்குதலா? | தோழர் செல்வராஜ் https://youtu.be/MaVIiPs0SrA காணொயை பாருங்கள்! பகிருங்கள்!!

மகளிர் தினக்கூட்டம் | மதுரை

எல்லோரும் “பெண்களை அழகாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே அடிமைப்படுத்தி வைத்திருப்பதை பற்றியும் பெண்கள் எந்த இடங்களிலும் சுயமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள  போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!

சி.ஏ.ஏ-க்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை நடத்திவந்த டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இம்முறை போராட்டம் ஏதுவும் நடந்துவிடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மிரட்டல் விடுத்திருக்கிறது.

சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!

இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.

சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமைக் கொலை – நெஞ்சு பொறுக்குதில்லையே!

ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு 'பாரத மாதாக்கள்' தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.