வினவு செய்திப் பிரிவு
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு...
சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !
பன்னாட்டு, உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! இதனால் பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !
ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் முஸ்லீகளிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது காவி கும்பல். இந்த நஞ்சை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து சாதி அரசியல் செய்யும் பாமக !
வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?
கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!
விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது.
சூயஸ் திட்டம் – திமுகவின் இரட்டை வேடம் !
தேர்தலின்போது சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ஏன் அமல்படுத்துகிறீர்கள் என்று அவரவர் கட்சியில் உள்ள தலைவர்களை கேட்க வேண்டும்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியுருப்புகள் மறுகட்டுமானம் – சங்கமாய் திரள்வதே தீர்வு !
மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை பற்றி யோசிக்காமல் மாதம் ரூ.1000 தருகிறேன் என்று கூறுவது அநியாயமல்லவா? இதை நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று அரசு மக்களை கைவிடுகிறது என்று தானே கூற முடியும்.
தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !
"நடுநிலையாளர்கள்" சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.
இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !
எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?
பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !
நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ
சென்னை ஆவடியில் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.
மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! | பாகம் 2
மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 29 அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.