Tuesday, December 9, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4394 பதிவுகள் 3 மறுமொழிகள்

Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் !

மக்களின் உழைப்பைச் சுரண்டுவதைத் தாண்டி, மக்களின் எதிர்ப்புணர்வையும், தமக்கு ஆபத்தில்லாத வகையில் மடைமாற்றுவதோடு அதைக் காசாக்கும் 'கலை’யிலும் கார்ப்பரேட்டுகள் கரைகண்டவர்கள் என்பதற்கு சான்று ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர்.

மதுரை : காளாங்கரை ஆக்கிரமிப்பு – பெரும் துயரத்தில் மக்கள் | வீடியோ

காளாங்கரை ஆக்கிரமிப்பு, காளாங்கரையை முறையாகத் தூர்வாராமல் கண்டுகொள்ளாமல் விட்டது, அதில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி கழிவுநீரைக் கலப்பது என நீர் நிலை ஆக்கிரமிப்பு சர்வசாதாரணமாக நடந்துள்ளது.

பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா

ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும்

விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!

தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.

பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல !

பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவள் உடலைப் புனிதப்படுத்த வேண்டாம். உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டுபோய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும்.

பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !

சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நிறத்தை தாழ்வானதாக சித்தரிப்பதன் மூலம் இத்திரைப்படங்கள், மக்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை கட்டமைக்கின்றன. இதுதான் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை நீடிக்கிறது

ஆர்.எஸ்.எஸ்-க்கு தரகு வேலை செய்யும் ராமதாஸ் கும்பல் !

வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் ", என்று கூறியிருக்கிறார் காடுவெட்டி குரு. வர்க்கரீதியான மக்களின் சேர்க்கையை பிரிக்கவே பாமக ஊக்குவிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?

போலீசுத்துறையின் ‘சிறப்பை’ப் பற்றியும், ‘சமூக நீதி’ பற்றியும் பேசிவரும் மு.க.ஸ்டாலின், அதே போலீசுத்துறை சாதிய வன்கொடுமைகளுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் துணைபோவது பற்றி ஏனோ மூச்சுக்கூட விடுவதில்லை.

தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !

ஏக்கருக்கு ரூ. 30000 இழப்பீடு கேட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20000 மட்டுமே வழங்குவதாகக் கூறியிருக்கிறது தமிழக அரசு. விவசாயிகள் கேட்டதில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நிவாரணத்தையே இழப்பீடாக வழங்குகிறது

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

வன்னிய சமூக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அமைதி காக்கும் அன்புமணி ராமதாஸ், இப்போது மட்டும் தியேட்டரை உடைக்க வன்னிய சொந்தங்களுக்கு கண்சாடை காட்டுவது ஏன் ?

ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா

நம் நாட்டில், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை ரவிக்கையின் தோற்றம் பற்றிய கதை நமக்குக் காட்டுகிறது!

நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !

பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.

பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !

ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.

நூல் வெளியீட்டு விழா : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் !

‘சாதி எனும் பெரும் தொற்று- தொடரும் விவாதங்கள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (14.11.2021) அன்று மாலை 4:30 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.

நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்

தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும் புரட்சியும் வெற்றி பெற போவதில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.