வினவு செய்திப் பிரிவு
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
காலத்திற்கேற்ப நாகரிகம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்றும் கூட ஓரு ஆண் பாவாடை அணிந்து தெருவில் நடந்தால் கேலியாக பார்க்கின்றனர். காரணம், நாம் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பாலினப் பாகுபாடே!
மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்
மாணவியை பாலியல்ரீதியாக துன்புறுத்திய பேராசிரியர் சௌந்தரராஜன் மீதோ, அவரைக் காப்பாற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதோ நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களை கைது செய்திருக்கிறது போலீசு
ஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு !
என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.
பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரணை செய். சௌந்திர ராஜனை பணி நீக்கம் செய்.
தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
உதவித்தொகையாக ஆண்டுக்கு சில இலட்சங்கள் வழங்குவதைத் தவிர அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் பல்கலையின் கட்டுப்பாடு இன்று மத்திய அரசின் கையில் கொடுக்கப்படுகிறது
சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !
கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களின் மதிப்பெண்களைக் குறைத்தது மட்டுமல்லாமல், அதற்கு நியாயம் கேட்கச் சென்ற மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார் துறைத்தலைவர் சௌந்திர ராஜன்
ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
பயணியர் ரயில் கட்டணத்தை சமீபத்தில் உயர்த்திய இரயில்வேதுறை கொரோனா காலத்தில் அவசியத்தை ஒட்டி மக்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கட்டணத்தை உயர்த்தியதாக திமிராக பதிலளித்தது.
ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !
24 சதவீத இந்திய மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3,000-ற்கும் குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு தனிநபரால் ரூ.90 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை எப்படி அனுமதிப்பது?
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு.
சட்டீஸ்கர் : தேர்தலுக்கு எதிர் அணி – கார்ப்பரேட் நலன் காக்க ஓரணி !
அதானி கும்பலின் லாப வெறிப்பிடித்த அகோரப் பசிக்கு லட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள், மண்ணின் புதல்வர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்
பிராமணர் மட்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு ரத்து || அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க வழக்கு எதிரொலி...
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என திருக்கோயில் பணி நியமன அறிவிப்பாணை வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !
பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் : உசிலையில் அரங்கக் கூட்டம் !
முதலாளித்துவம் வழங்கி இருக்கும் குறைந்த பட்ச ஜனநாயக அடிப்படையில் வெளியில் சென்று உழைக்கிறார்கள். அங்கு பலருடன் பழக வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதனைக் கூட பெற அனுமதிப்பதில்லை நம் சமூக உறவுகள்.