வினவு செய்திப் பிரிவு
கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் போராட்டங்களே தீர்வு!
ஓட்டுகள் வாங்குவதற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி எந்த பயனும் இல்லை; போராட்டங்கள் மூலமே நமக்கான தீர்வை பெற முடியும் என்று தொடர் போராட்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி | தோழர் தீரன், தோழர் மதி
நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி
தோழர் தீரன், தோழர் மதி
https://youtu.be/f33ZsSnduD4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை அறிவித்த சாம்சங் தொழிலாளர்கள்!
சாம்சங் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வெல்லட்டும்! உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
கும்மிடிப்பூண்டி ராஜ்குமார் இறப்பு: இது தற்கொலையல்ல, அரசின் கொலை
"எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டை காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? ஒரு வாரம் அவகாசம் வேண்டும்" என்று ராஜ்குமார் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டினை இடிக்க முயன்றுள்ளனர்.
தென்கொரியா சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வெற்றிகரமாக இரண்டாவது நாளாகத் தொடர்கிறது
கொட்டும் மழையிலும் அனைத்து தொழிலாளர்களும் கருப்பு நிறத்தில் மழை கோட்டு அணிந்து கொண்டு தலையில் சிவப்பு நிறத்தில் தொழிற்சங்க பெயர் தாங்கிய ரிப்பனை கட்டிக்கொண்டு இராணுவம் போல் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: தடுத்து நிறுத்த வேண்டும் | வழக்கறிஞர்கள் போராட்டம்
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: போலீசு ராஜ்ஜியம் | வழக்கறிஞர் தோழர் கதிர்வேல்
https://youtu.be/dgQ6mIc3S-4
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: தடுத்து நிறுத்த வேண்டும் | வழக்கறிஞர் முத்து அமுதநாதன்
https://youtu.be/y-yTEc2Ouqc
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை...
தமிழ் விரோத போக்கை கடைப்பிடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்!
அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் ஆணையினைச் செயல்படுத்தி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் அரசு ஆணையினை மதிக்காமல் இருப்பது பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்ற கேள்வியினை எழுப்புகிறது.
சந்துரு அறிக்கைக்கு எதிராக பா.ஜ.க செயற்குழு தீர்மானம்
தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகள் அதிகரிப்பதற்குச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஊடுருவலே காரணம் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது.
தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்
நிர்வாகத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தது தொழிற்சங்க தலைமை. மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இது கால வரம்பற்ற வேலை நிறுத்தமாக நீடிக்கும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைந்த ஏ.பி.வி.பி கயவர்கள் – மாணவர்கள் போராட்டம்
இந்துத்துவா விஷமக் கருத்துகளை பரப்பி, அதன் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்ற ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்.
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாததால் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜூலை 3 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
தமிழகத்தில் அதிகரித்துவரும் சாதிவெறி கொலைகள்! | தோழர் யுவராஜ்
தமிழகத்தில் அதிகரித்துவரும் சாதிவெறி கொலைகள்! | தோழர் யுவராஜ்
https://youtu.be/MYbRuQh7jSo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள் | விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி
டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள்
விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி
https://youtu.be/kZbAXnSYVJY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கினால் என்ன நடக்கும்? | தோழர் ரவி
திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கினால் என்ன நடக்கும்? | தோழர் ரவி
https://youtu.be/olThaZWOAEM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மதுரையில் வழக்கறிஞர்களிடம் மூக்குடைபட்டுப்போன பாஜக ‘மோடுமுட்டி’ கும்பல்!
பலரும் கண்டிக்க ஆரம்பித்தவுடன் பயந்து பின் வாங்கி ஓடியது பாசிச பா.ஜ.க வழக்கறிஞர்கள் கும்பல்.