Sunday, January 4, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4434 பதிவுகள் 3 மறுமொழிகள்

கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்

கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் போன்ற நாட்டின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்திக் கொண்டு காவிக் குண்டர்கள் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பொட்டலூரணி மக்கள் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணை நிற்கும்

கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை மக்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணை நிற்பதாக மக்கள் அதிகாரம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்

"இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். சட்டத்துறை சார்ந்தவர்கள் எங்கள் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் எங்களது நிகழ்ச்சிநிரல்களை சட்டப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய பங்காற்றுகிறது‌‌” என்று வி.ஹெச்.பியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பல்லிளிக்கும் பா.ஜ.க-வின் நெருக்கடி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 19 தொகுதிகளை பா.ஜ.க. புறக்கணித்திருப்பதானது அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அளவிற்குப் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளதையே காட்டுகிறது.

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் 2 | கோவை

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 22.09.2024 | நேரம் : காலை 10 மணி | இடம் : சேரன் மஹால் (ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு, மேட்டுப்பாளையம், கோவை.

இலங்கை அரசுடனும் தமிழ்நாடு போலீசுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, இலங்கை கடற்படையால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது.

நமீபியா: மக்களின் பட்டினியைப் போக்க காட்டு விலங்குகளை அரசே கொல்லும் அவலம்!

ஜாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலா, லெசாத்தோ, மாலாவி, போட்சுவானா, மொசாம்பிக், தெற்கு சூடான் என்று தெற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகையை ஒட்டியும் அதன் தெற்கிலும் உள்ள பல நாடுகளிலும் நிலைமை இதுவாகத்தான் உள்ளது.

“அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்

விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. அங்கு போராடும் மக்கள் “அதானியே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பினர்.

காசா: ‘பாதுகாப்பு’ வளையப் பகுதியிலும் கொடூரத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேலின் குண்டு வீச்சால் கிட்டத்தட்ட 50 அடி அகலத்திற்கு பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதும், மக்களின் கூடாரங்கள், உடைமைகள் அழிக்கப்பட்டிருப்பதும் புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு. வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி!

சுதேசி பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்நிய மூலதனம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர்.

சங்கம் அமைப்பதைத் தடுக்கும் சாம்சங் இந்தியா: காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவக்கிய தொழிலாளர்கள்

தொழிற்சங்கத்தைப் பதிவுக்கு அனுப்பினால், அதில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை!

மணிப்பூரில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவரும் காவி பயங்கரவாதிகளையும் அதற்குத் துணை நிற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளையும் மணிப்பூர் மாநிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டால் மட்டுமே இரு இன மக்களிடையிலான கலவரத்தையும் தடுக்க முடியும், மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்களையும் பாதுகாக்க முடியும்.

பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!

“மீண்டும் எமது நிலத்தைக் கையகப்படுத்துவது குறித்து ஏதேனும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டால் நாங்கள் அனைவரும் தற்கொலைச் செய்துகொள்வோம். அதற்கு மாவட்ட நிர்வாகமும், திமுக அரசுமே பொறுப்பு என்று ஏகனா புரம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

“அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?

அரசியல்வாதிகளையும் மாஃபியா கும்பல்களையும் காப்பாற்ற உள்ளூர் ரவுடிகளை என்கவுண்டர் செய்வதை போல சஞ்சய் ராய் போன்ற அம்புகளுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதே மம்தா அரசு கொண்டுவந்துள்ள இப்புதிய மசோதாவின் உண்மையான நோக்கம்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் பறிமுதல்: மாணவர்களை சீரழிப்பது யார்?

கார்ப்பரேட்மயத்தின் விளைவாக உருவான எஸ்.ஆர்.எம். போன்ற கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் நடுத்தரவர்க்க பெற்றோர்களை குறிவைத்துக் கொள்ளையடிக்கும் கேந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றால், அதன் அருகில் கஞ்சா போதைக் கும்பல் அவர்களுக்கான சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.