Thursday, August 28, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4256 பதிவுகள் 3 மறுமொழிகள்

எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்… | போர் கவிதை

எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை.. உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன.. அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள்தான் அடையாளம் காட்டின.. அப்பா அடிக்கடி...

உயர்கல்வியின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் | பேரா.ப.சிவக்குமார்

உயர்கல்வியின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் | பேரா.ப.சிவக்குமார் https://www.youtube.com/watch?v=_vwCYITtw94 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நேரலை: காடுகள், மலைகள், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நேரலை: காடுகள், மலைகள், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/vinavungal/videos/933231608544243 நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

மக்கள் கல்விக் கூட்டியக்கம் – செய்தி அறிக்கை

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரியில் நடைபெறும் விதிகளுக்கு முரணான கூடுதல் கட்டண வசூலை தடுத்து நிறுத்த கோரும்  அதே நேரத்தில் சில அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ரூபாய் 1200 முதல் 5400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இது match fixing தேர்தல் | தோழர் மருது

இது match fixing தேர்தல் | தோழர் மருது https://www.youtube.com/watch?v=B6_f1qASwN8 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வாக்காளர்களை மிரட்டிய பாஜக! | தோழர் அமிர்தா

வாக்காளர்களை மிரட்டிய பாஜக! | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=EStGh_LdORo காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் | மத்திய ஆப்கானிஸ்தான்

கடந்த வாரம் தொடங்கிய கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பல கிராமங்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. இதனால் அங்கு வசித்துவந்த மக்களில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். 1,600 க்கும் மேற்பட்ட...

நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது

ஊபா போன்ற கருப்பு சட்டங்களை ரத்து செய்யவும், ஏற்கெனவே இதுபோன்ற கருப்பு சட்டங்களால மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுவிக்கவும் களப்போராட்டங்களை கட்டியமைப்பதே தீர்வாக இருக்கும்.

ஈழ இனப்படுகொலை – வர்க்கமாய் ஒன்றிணைவோம்! : கவிதை

ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்! ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!

சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் கங்கல்லூரில் 12 ஆதிவாசி கிராம மக்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்றோம்: நிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்களம் (FACAM)

முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை

ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில் முந்நூறு மைல்கள் கடந்து வந்த உடல்களைச் சிதைத்தப் போது முடிவுக்கு வந்தது எங்கள் முடிவுறாப் பயணம்...!

இனவெறிபிடித்த இஸ்ரேலின் தொடரும் இனப்படுகொலைகள்

யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது காசா மட்டுமின்றி, இஸ்ரேலிய இராணுவப் படைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீன மக்களையும் இனப்படுகொலை செய்து அப்பகுதியையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி

மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=6ZBShSkGAWI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை

சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல, சாளர கம்பிகளுக்குப்பின் இருந்துக்கொண்டு விடுதலைக்கான சுவாசக்காற்றினை ஒருபோதும் சுவாசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம் போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.

அமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

கார்ப்பரேட் ஊடங்களுக்கு மாற்றாக மோடி ஆட்சியின் பாசிசத் தன்மைகளையும் உண்மை நிலவரங்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்திவரும் சுதந்திர ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பாசிசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.