Friday, January 2, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4431 பதிவுகள் 3 மறுமொழிகள்

முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: மாணவர்களை மன அழுத்தத்திற்குத் தள்ளும் பாசிச மோடி அரசு

தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் வெகு தொலைவில் இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

பரந்தூர் பறக்கிறது! | கவிதை

பரந்தூர் பறக்கிறது! விமான நிலையம் வருவதற்கு முன்பே பரந்தூர் பறக்கிறது.. ஆந்திராவை நோக்கி! தடுப்பதற்கு தமிழ்நாடு முன் வரவில்லை! இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு இரக்கமில்லாமல் அகதியைப் போல அகற்றப்படுகிறார்கள்! இல்லையில்லை.. திராவிட மாடல் அரசால் அழிக்கப்படுகிறார்கள்! ஊடகங்கள் ஊடுருவி கேள்வி கேட்பதற்கு பதில் தாலாட்டு பாடுகிறது திராவிட மாடலுக்கு! பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் திராவிட மாடலுக்கு...

இன்ஃபோசிஸ் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: மோடி-நிர்மலா கும்பலின் மற்றுமொரு பித்தலாட்டம்!

கர்நாடக காங்கிரஸ் அரசாங்கமானது இன்போசிஸ் மீதான வழக்கை திரும்பப் பெற்றதானது, எந்த அளவிற்கு கார்ப்பரேட் சேவையில் ஒற்றைக்கொள்கையுடன் ஆளும் வர்க்கக் கட்சிகள் இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்! https://youtu.be/fpeAA9uJgms காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வீணாகும் காவிரி நீர்: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் உடனே தேவை

கொள்ளிடம் தடுப்பணை விவகாரத்தை கண்டும் காணாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதை கவனித்துப் பார்த்தால், காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றிடும் கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாடு ஆளும் கட்சிகள் துணை நின்று வருகின்றனவோ என்கிற ஐயம் இயல்பாகவே எழுகிறது.

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!

“எங்கள் ஊரை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். போலீசு துணை எங்கள் ஊருக்கு தேவை இல்லை” என்று போலீசை மக்கள் வெளியேற்றினர்.

பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5

பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி அட்டூழியத்தில் ஈடுபடும் இலங்கைக் கடற்படை

ஒக்கி புயலில் மாட்டிக் கொண்டு நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றாமல் சாகவிட்ட பாசிச மோடி அரசு, தற்போதும் தனது இந்திய கடற்படையை கொண்டு காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனை தேடுவதாக எந்த அறிவிப்பையும் இதுவரை செய்யவில்லை.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் மேகவெடிப்பு: மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு

இமாச்சலில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்படுவதும், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுவதும் போன்ற காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன.

வயநாடு நிலச்சரிவு: மக்கள் உயிரைக் குடித்த சுற்றுலா பொருளாதாரம்

கர்நாடகம் மகாராஷ்டிரம் கேரளம் ஆகிய மாநிலங்கள் காட்கில் அறிக்கை மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி நிராகரித்து விட்டன. ஒன்றிய அரசும் அதே பார்வையுடன் அந்த அறிக்கையை புறந்தள்ளிவிட்டது.

இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை

2022 நிலவரப்படி, 55.6 சதவிகித மக்கள், அதாவது 79 கோடி பேர், ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவின் விலைவாசியும், வறுமையும் தடுப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த 6வது வரைவறிக்கை: மோடி – அமித்ஷா கும்பலின் பித்தலாட்டம்!

மோடி அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டிலிருந்தே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அது எந்த அளவிற்கு  அக்கறையாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

திருப்பூர்: கழிப்பறைக்குள் தங்கவைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்!

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.

தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!

2011-இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, அதாவது 75 சதவிகித பகுதியை, சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

திருவாரூர் ஆனைத் தென்பாதி: மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து பட்டா வழங்க அரசு உத்தரவாதம்

அரசு நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் ஆனைத்தென்பாதி மக்கள் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.