Sunday, June 22, 2025

நாளை ஜெ ஆட்சி காலி! பொன்னார் எச்சரிக்கை! அதிமுகவினர் கிலி!

5
மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டை, பின்னர் செங்கோட்டையிலிருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றப்போவதாக ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாஜகவின் பொன் இராதாகிருஷ்ணன்

மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை

27
மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த முக்கியமான உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.

மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

32
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330

13
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.

தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி

12
வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை

8
தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.

மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !

12
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்

அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !

17
ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து.

சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்

6
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.

கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

36
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!

3
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?

குரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு !

9
மக்கள் பிரச்சனைக்காக கடைசி வரை நின்று போராடியவர்கள் இந்த பெண்கள். உண்மையான வீரத்தை இந்த பெண்களிடம் தான் பார்த்தேன், என்ன ஒரு போராட்டக் குணம், மற்ற பெண்கள் எல்லாம் இவங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.

ஈழ அகதிகளை சந்திக்க HRPC போராட்டம் – முற்றுகை !

2
“ ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராஜன் உள்ளிட்ட, தமிழர்களை கொலை செய்ய, இலங்கைக்கு நாடு கடத்த, ஜெயாவின் சதித்தனம்”

ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!

2
உயிரை இழந்து, உடமை இழந்து உற்றார் உறவினர், உறவை இழந்து அகதிகளாய் தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் போராடினா! நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!

மறதி வரும் நேரம் !

7
கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.

அண்மை பதிவுகள்