Monday, November 10, 2025

காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?

10
பாஜக, காங்கிரசுடனான ராஜபக்சேவின் பாசிச வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தும் சிறீ லங்கா கார்டியன் கட்டுரை.

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !

11
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலை காப்பாற்ற நினைக்கும் உச்சநீதி மன்றமே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

கார்னெட் கொள்ளை : தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்திற்கு தடை !

32
கார்னெட் மணல் கொள்ளை பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடே அரசு மற்றும் காவல்துறையின் துணையோடு வைகுண்டராஜனின் ஆட்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

மண்டியிடுவதில் எது முன்னேறிய மாநிலம்?

20
கூழைக்கும்பிடு, அடிமைத்தனம், முதுகு சொறிதல், பயம், இன்னபிறவற்றில் எது முன்னேறிய மாநிலம், குஜராத்தா, தமிழ்நாடா?

நாளை ஜெ ஆட்சி காலி! பொன்னார் எச்சரிக்கை! அதிமுகவினர் கிலி!

5
மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டை, பின்னர் செங்கோட்டையிலிருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றப்போவதாக ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாஜகவின் பொன் இராதாகிருஷ்ணன்

மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை

27
மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த முக்கியமான உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.

மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

32
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330

13
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.

தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி

12
வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை

8
தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.

மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !

12
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்

அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !

17
ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து.

சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்

6
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.

கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

36
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!

3
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?

அண்மை பதிவுகள்