கருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டள்ள கருப்புப் பணத்தைப் பிடிப்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், பாருங்கள் அதிலே சிக்கல் வந்துவிட்டது. இருந்தாலும், உள்நாட்டு கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டங்களை அறிவித்து அதிலே சாதனை படைத்துவிட்டோம் என்று இப்போது கூச்சமின்றி மார்தட்டிக் கொள்கிறது மோடி அரசு.
மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !
மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி. நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன ? பிரபாத் பட்நாயக்
‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.
மோடி என்ன பெரிய பருப்பா ? மக்கள் கருத்துக்கள் !
ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அரசுதானே அறிவிச்சுச்சு அவங்களுதுதானே கேஸ் கம்பெனி, ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன், பஸ்சு இங்கல்லாம். அங்க 500 1000 ரூபாய வாங்கலாமில்ல!
ஜப்பானில் மோடி – துன்பத்தில் மக்கள் !
ஜப்பானில் பேசிய மோடி, ஒன்றைத் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்: “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”. இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை.
மோடிக்கு தேவை ஒரு அறுவை சிகிச்சை! – கேலிச்சித்திரம்
மோடியின் 56 இன்ச் ஊளைச்சதை ! மோடியின் 'வளர்ச்சி' தேவை ஒரு அறுவை சிகிச்சை !
ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்
மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தனித்தனியாக தோழர்களை பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடுபட்டது. ஆனால் தோழர்கள் அவர்களின் தந்திரத்தை முறியடித்தனர்.
கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.
மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !
500, 1000 நோட்டுக்கள் செல்லாது ! மோடியின் கருப்புப் பண மோசடி! பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி இடம் : தி.நகர் தலைமை : தோழர்.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !
சில மேதாவிகள் மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம், பதுக்கல் பணம், அரசியல்வாதிகள் நோட்டுக்கு வாக்கு பெறுவது அனைத்தும் ஒழிக்கப்படும் என்று மடத்து ஆண்டிகள் மாளிகை கட்டும் கனவுத் திட்டம் போல பிதற்றுகிறார்கள்.
விழுப்புரத்தில் மக்கள் வெள்ளம் – நவம்பர் புரட்சியின் உற்சாகம் !
மறுகாலனியாக நடவடிக்கைக்கு தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இந்து பாசிசம் வெறிபிடித்து அலைகிறது. இந்த இருபெரும் கொடிய பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வர்க்கமாக ஒன்று திரள வேண்டும். உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் புரட்சிகர அமைப்பில் கரம் கோர்க்க வேண்டும்
திருப்பதியில் ஆதார் : பக்தியின் புதிய பெயர் நுகர்வுக் கலாச்சாரம் !
தி இந்து தமிழ் நாளிதழில் வந்த செய்தியின்படி “சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, விசேஷ பூஜை, அஷ்டதள பாத பத்மராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம்” போன்ற பார்ப்பன சடங்குகளில் பங்கேற்பதற்கு இனி ஆதார் அட்டை அவசியம்.
போபாலில் பா.ஜ.க-வின் தீபாவளி நரபலி !
அதிரடிப்படை தலைவர் சஞ்சீவ் ஷாமி ஊடகங்களிடம் கூறிய போது பயங்கரவாதிகள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி
உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள்.























