விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !
"யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்" என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். "யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்" என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.
அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை
மணிப்பூர் எனும் சிறிய மாநிலத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல் - கொட்டடிச் சித்திரவதைகளில் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்?
Old Wine In New Bottle – IMPOSING SANSKRIT, VEDAS and YOGA
IMPOSING SANSKRIT, VEDAS and YOGA Another step towards Hindu Rashtra A Talk By V. Anaimuthu Venue : IIT, HSB 352 Date & Time : 23rd August, 5.30 pm
காஷ்மீர் : இந்தியா தோற்றுவரும் யுத்தம் !
துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல், வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீரி மக்களை இந்திய அரசால் வெல்லமுடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் !
சமஸ்கிருதத்தைப் பள்ளிக்கல்வி தொடங்கி ஐ.ஐ.டி வரையிலும் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு பார்ப்பன பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகள் அருவெறுக்கத்தக்கவை, ஆபத்தானவை.
சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு
முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளுக்கு "ஸ்லீப்பர் செல்கள்" இருப்பது போல, ஆர்.எஸ்.எஸ்-க்கும் இருப்பதை சனாதன் சன்ஸ்தாவின் பயங்கரவாதச் செயல்கள் நிரூபிக்கின்றன.
குஜராத் : நாறுகிறது உன் கோமாதா ! சிறப்புக் கட்டுரை
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், இந்து மதவெறி பாசிச அரசியலின் உயிர்நாடியைத் தாக்கியிருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்டையாகக் கொண்டாடப்படும் குஜராத்தைக் கதிகலங்க வைத்து விட்டது.
மோடி செங்கோட்டை உரை – பொய்யும் புனைவும்
’சுதந்திர’ தினத்தன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பின் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !
இனி நம் வீட்டு சமயலறையை அதிகாரபூர்வமாகவே இந்து மதவெறியர்கள் சோதனையிடுவார்கள். நீங்களும் தடுக்கமுடியாது. தடுத்தால் ”கௌரவ அரசு ஊழியரை” பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு ஆளாவோம். தாக்குதலுக்கும் ஆளாவோம்.
ஒரு கார்ட்டூனிஸ்டின் தூரிகையில் காஷ்மீரின் வலி !
இன்றைய காஷ்மீரின் இருண்ட பக்கத்தை வலிமையான தனது கேலிச்சித்திரங்களில் உணர்த்துகிறார் கிரேட்டர் காஷ்மீர் தினசரியில் பணிபுரியும் சுஹைல் நக்ஷ்பந்தி.
ஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !
சமூக நீதி கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும் – மோடியின் செங்கோட்டை உரை
புதுவை பல்கலை : நூல் வெளியீட்டுக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !
"தொடர்ந்து அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். தற்பொழுது பா.ஜ.க-ஏ.பி.வி.பி யின் செயல்பாடு தான் கருத்துரிமைக்கு எதிராக உள்ளது. இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடுவோம்"
காஷ்மீர் கோலத்தில் மோடி – அமிதாப் – விராத் – ஐஸ்வர்யா – ஷாரூக் …
காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை.
1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? சிறப்புக் கட்டுரை
குடிமகன்கள் என்ற நிலையிலிருந்து மக்களை நுகர்வோர்களாக மாற்றுவது தான் திட்டக் குழுவின் வேலை! இதைச் செய்வதற்கும் அரசின் கடமைகளை கைகழுவுவதற்கும்தான் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டதேயன்றி வறுமையை ஒழிப்பதற்காக அல்ல!
நாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு
இந்து மத வெறியர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு பிற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போது தான் எதிரிகளை வீழ்த்த முடியும் எனப்தையும் பக்வாரா போராட்டம் உணர்த்துகிறது.























