வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்.
எது அரசியல் நாகரிகம்?
சட்டமன்றத்திலேயே உங்கள் 'தீரர்' சத்தியமூர்த்தி தேவதாசி ஒழிப்பை முன்வைத்த டாக்டர் முத்துலட்மிரெட்டியை பார்த்து பேசாதா பேச்சா!
ஆப் கி பாரும்…. காணமல் போன ஊரும்….
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை “சில” கட்டுமான நிறுவனங்களின் நலனுக்காக இந்த கிராமம் பதிவேடுகளில் இருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது என எழுதி இருக்கின்றது. எந்த “சில” கட்டுமான நிறுவங்கள் எவை என அது எக்காலத்திலும் சொல்லப் போவதில்லை.
ஹெச் ராஜா : ஒரு குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் – வீடியோ
பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, வீரமணி, சுப.வீர பாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசும் ஹெச் ராஜா அதற்கான தண்டனை விவரங்களையும் தெரிவிக்கிறார்.
எச்சில் எங்கே துப்ப வேண்டும் ?
பொதுகழிப்பறையில் அங்கன் வாடி மையத்தைச் செயல்படுத்துகிற பெங்களூரு மாநகராட்சி எச்சில் துப்புவதற்கு 100ரூபாய் தடைவிதிக்கிறது என்பதை சுகாதார நடவடிக்கையாகக் கொள்ள முடியுமா?
அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு
ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது.
பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
தவளையேந்திர மோடி : வாஸ்து சரியில்லாத நாற வாய் !
மக்கள் இப்போது மோடியின் மாயையில் இருந்து விடுபட்டு கேலியாய்ச் சிரிக்கத் துவங்கியுள்ளனர் – ஆனால், விரையில் இந்தக் கேலிச் சிரிப்பு ஆத்திரமாய் மாறும்.
கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!
3-ம் வகுப்பு பாடத்தில் “ரேப் – RAPE குரு” ஆஸ்ராம் பாபு !
இனி குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன் போன்ற பூஜைக்குரிய மாந்தர்களின் கதைகளை போட்டு படிக்க சொல்ல வேண்டியதுதான்.
அவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை !
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!
காவி பலிபீடத்தில் யாகூப் மேமன் படுகொலை – கேலிச்சித்திரம்
யாகூப் மேமன் - காவிபலிபீடத்தில் தூக்கு.
யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !
இந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை ! அநீதி, இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் அதனை அடக்க முடியாது.
மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
குஜராத்தில் மோடியின் முன்னாள் விசுவாசிகளுகு சி.பி.ஐ-ன் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. விரைவில் அவர்களில் ஒருவர் இயக்குனர் ஆக்கப்படுவார்.





















