Friday, August 8, 2025

நேபாள் : பெண்களை வதைக்கும் உலகின் “ஒரே இந்து நாடு” !

36
மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை; மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும்.

முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !

3
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.

கபாலி – மோடியின் உண்மை முகம் ! குறுஞ்செய்திகள்

0
கபாலின்னா சிவாஜி படத்துல வரும் கருப்பு பண முதலாளிகளை தண்டிக்கிற ஹீரோன்னு நினைச்சியாடா? அம்மான்னு சொன்னா சும்மாவே வெலவெலத்துப் போற கபாலிடா….! ஆள வுடுடா!!

மோடியின் படிப்பு – என்ன ஒரு நடிப்பு !

3
அமித்ஷாவும் அருண்ஜேட்லியும் போராடிப் பிடித்த பிள்ளையாரும் குரங்கு தான் என்கின்றனர் சமூக வலைத்தள விமரிசகர்கள்.

தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?

53
தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன.

JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?

0
உண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?

அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !

0
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி "அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ?

0
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

போயசுத் தோட்டம்: ஊழலின் தலைமைச் செயலகம் !

1
தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயா, ஊழலில் யாரும் எட்டவே முடியாத உச்சத்தைத் தொட்டு விட்டார்.

அம்பேத்கருக்கு தடை போடும் சென்னை ஐ.ஐ.டி

1
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.

தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு

2
"உரிமைக் கோரப்படாத நிதி" என்ற பெயரில் அப்பாவி தொழிலாளர்களின் பி.எஃப். நிதியைத் திருடும் மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்போம்!

JNU – போராட்டத்தை ஆதரிக்கும் மாணவர் உரைகள் !

0
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஆற்றிய உரைகள்

ISIS இந்திய வெர்ஷன் RSS – கேலிச்சித்திரம்

0
செய்தி : பாரத் மாதா கீ ஜே சொல்லத் தயங்கும் லட்சக் கணக்கானவர்களின் தலையை கொய்திருப்பேன் : பாபா ராம்தேவ்

காமெராவில் சிக்கிய உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் !

13
வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!

JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை

2
JNU Professors protest for student
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.

அண்மை பதிவுகள்