Sunday, August 17, 2025

காவி கிரிமினல்களின் புதுத்திமிர்

7
பூனேயில் இந்து ராஷ்டிர சேனாவும், தமிழகத்தில் இந்து முன்னணியும் நடத்தியிருக்கும் காலித்தனங்கள், ஆட்சியதிகாரம் இந்து மதவெறி கும்பலுக்குப் புதுத்தெம்பை அளித்திருப்பதை காட்டுகிறது.

அமித் ஷா – மோடி ஜனநாயகம் வழங்கும் கிரிமினல் தலைமை

2
மோடியும், அமித் ஷாவும் இந்துத்துவா மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள். ராமர் கோவில் என்ற செக்கினை சுற்றி வந்த பழைய மாடுகளைப் போலன்றி புதிய கார்ப்பரேட் ரேசுக்கான காளைகள் இவர்கள்.

ஜீவராஜை கொன்ற அய்யம்மாள் ஒரு ஜிகாதி – ஹிந்து முன்னணி பகீர் தகவல்!

22
சங்கரன் கோவிலில் கொலை நடந்தவுடனே காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? உடனே மேலப்பாளையத்திற்கு சென்று நாலைந்து ஜிகாதிகளைப் பிடித்திருக்க வேண்டுமா இல்லையா?

திருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்

10
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.

டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

9
அகோபில ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியின் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. தினசரி வாழ்க்கையில் அது சாத்தியமா? அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று சந்தேகப்படுகிறார்.

தியாகி லீலாதரன் துரோகி வாஜ்பாய்

13
நான் சுமார் 100 யார்டுகள் தொலைவில் நின்றேன். நான் கட்டிடத்தை இடிக்க எந்த உதவியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நாங்கள் திரும்பி விட்டோம்.

சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ?

3
மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.

ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்

107
இந்தியாவில் வளமான கால்நடை வளமும், மக்களுக்கு மலிவான விலையில் புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆட்டிறைச்சியோ இல்லை மாட்டிறைச்சியோ மொத்த நாட்டிற்கும் கிடைத்து விடுவதில்லை.

தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி

4
இந்துமதவெறியர்களுக்கு எதிரான சமரசமற்ற உறுதியை காட்டும் இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரி போன்றோருக்கு இன்றைய குஜராத்தில் இருக்கும் ஒரு சில நம்பிக்கை கீற்றுகளில் தீஸ்தா சேதல்வாத்தும் ஒருவர்.

மோடி ஆட்சியில் ஆசாராம் பாபு கொலையும் செய்வார் !

1
வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?

சுரேஷ்குமார் கொலை, கலவரம் – இந்து முன்னணியை தடை செய் !

65
சங்க பரிவார அமைப்புகள் இந்து மதவெறியை தூண்டி விட்டு, கலவரங்களை நடத்தும் தமது பாசிச திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றன.

இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

32
இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன-பாசிச கொடுங்கோன்மையின் ஒரு அங்கமான இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரல் கிளம்பட்டும்.

சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ?

151
90-களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகம் பார்ப்பன பண்பாட்டிற்கு எதிராக "தமிழ் மக்கள் இசை விழா" என்று மக்களை ஒருங்கிணைத்தால் அதற்கு எதிராக அடுத்த ஆண்டே "தலித் கலை விழா" என்று மக்களை பிளவுபடுத்தினார்கள்.

வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?

0
அந்த ஆண்கள் என்னை பார்த்து, ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்தில் வைத்து ……… செய்ய வேண்டும்!’ என்றார்கள்.

நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

58
ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

அண்மை பதிவுகள்