சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை – ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மிரட்டும் போலீசு !!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்கள் இன்று காலை தொடங்கி நடத்தி வரும் போராட்டத்தைக் கலைக்க போலீசு புல்டோசரைக் கொண்டு வந்து மிரட்டியது. மாணவர்களின் உறுதியான எதிர்ப்புக் காரணமாகப் பின்வாங்கியது.
அனிதா படுகொலை – விருதை கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர் போராட்டம் !
விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள், போலீசு மிரட்டலுக்கு அடிபணியாமல் கல்லூரி வளாகத்தில் இன்று (04-09-2017) காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட்டை எதிர்த்து மாணவர் எழுச்சி : திருச்சி அரசு கலை கல்லூரி – பாலிடெக்னிக் கல்லூரி
திருச்சி அரசு பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் 04/08/2017 இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனிதா துவங்கிய போரை முடிப்போம் ! திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர் போராட்டம் !
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ,அனிதா படுகொலையை கண்டித்தும் திருச்சியில் உள்ள ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நீட்-ஐ ரத்து செய் ! சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொடர் போராட்டம் !
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தைக் கிளர்ந்தெழச் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் , மீண்டும் ஓர் மாணவர் எழுச்சியின் துவக்கப் புள்ளி.
கடலூர் பெரியார் கல்லூரியில் கிளர்ந்தது மாணவர் போராட்டம்
மாணவி அனிதா படுகொலையைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டம்
அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்
நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.
அனிதா படுகொலை : திருச்சியில் நீதி கேட்டு திரண்ட மாணவர் படை !
அனிதா ’படுகொலையைக்’ கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் திருச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று (04-09-2017) போராட்டம்
மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் அதிகாரம் – படங்கள்
மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும், பாஜக-அதிமுக கொலைகார அரசுகள் நீடிக்க அனுமதிக்ககூடாது என முழக்கங்கள் வைத்து மக்கள் அதிகாரம் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.
அனிதா படுகொலை : ஓசூர் – விருதை – திருவாரூர் ஆர்ப்பாட்டங்கள்
அனிதா படுகொலைக்கு மோடி அரசும், எடப்பாடி அரசும் தான் காரணம், தொடர்ச்சியாக நடக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத - தமிழர் விரோதப் போக்கை - கண்டித்தும், NEET தேர்வில் இருந்து முற்றிலுமாக விலக்கு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்.
அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்
அரியலூர் மாணவி அனிதாவின் ’படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் !
அனிதா படுகொலை : செப் 2 – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது !
இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது?
மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன
மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
நம் மீது அனிதா நம்பிக்கை இழந்ததால் தானே, இந்தக் காவிக் கிரிமினல்களால் அனிதாவைக் கொல்ல முடிந்தது?
கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !
இலாபம் நிறையக் கிடைத்தால் தான் தனியார்கள் ஆர்வத்தோடு கல்லூரி தொடங்க முன் வருவார்கள்; எனவே தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடக் கூடாது என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.























