privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா படுகொலை : திருச்சியில் நீதி கேட்டு திரண்ட மாணவர் படை !

அனிதா படுகொலை : திருச்சியில் நீதி கேட்டு திரண்ட மாணவர் படை !

-

த்தியில் ஆளும் மோடி மற்றும் அதன் எடுபிடியான எடப்பாடி கும்பலால் வஞ்சித்து ’படுகொலை’ செய்யப்பட்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும் திருச்சியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியினை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தீவிரமாக செய்து வருகிறது. அதன் பலனாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருச்சியில் திரண்டு போராடுகின்றனர்.

குவிக்கப்பட்டிருக்கும் போலீசு

மாணவர் சமூகமே எழுந்து நில் ! நீதி கிடைக்கும் வரை போராடு !!

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க