Monday, December 29, 2025

வேதாரண்யத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பிரச்சாரம்

6
மீத்தேன் திட்டத்தை முறியடிக்கும் விதமாக டெல்டா மாவட்டங்களில் புரட்சிகர அமைப்புகள் வீச்சாக பிரச்சாரம் செய்கின்றன. வேதாரண்யத்தில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்தின் செய்திப் பதிவு.
தஞ்சை வயல்கள் 1

காவேரி ஓரம் – குடிநீர் இல்லா துயரம் !

2
காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாஞ்ச ஊருல தடுக்கி விழுந்தா தண்ணியில என்ற நெலம போயி, போற போக்க பாத்தா கிராமத்துலயும் கூட பேண்ட சூத்தக் கழுவ பேப்பர குடுத்துடும் போல இந்த உலகமயமாக்கம்.

இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?

4
அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.
நலந்தானா 2

நலந்தானா ?

1
"மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைவளும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ."

திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்

3
ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம்.

விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்

0
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!

தேர்தல் குறித்து நாட்டுப்புற மக்கள் கருத்து

4
நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, அத தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக் கெடக்கா.

அந்தக் கைகள் ….

8
சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.

கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்

0
காவல் துறை தடைகளை மீறி கோவை, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் - செய்தி, புகைப்படங்கள்.

தஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை – 600 பேர் கைது

1
கூடங்குளத்தில் செய்தது போல, இங்கு ஏதோ ஒரு வகையில் மீத்தேன் எடுத்து விட முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முறியடித்தே தீருவோம்.

தஞ்சை மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம் – மே தின அறைகூவல்

2
கொள்ளைக்கார GEECL நிறுவனத்தை விரட்டியடிப்போம்! கார்ப்பரேட் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம்!

மே நாளில் தமிழகமெங்கும் போராட்டங்கள்

1
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

அரசு பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்

12
"இத ஏங்க குசுகுசுன்னு கேட்டுகிட்டு, சத்தமாதான் கேளுங்க. கமிஷன் புடிக்குறது அதிகாரிங்கல்லேருந்து அரசியல்வாதி வரைக்கிம் யாருக்குதான் தெரியாது."

முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு

5
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?

இந்தியாவை மீட்கப் போவது நக்சல்பாரிகளே – பென்னாகரத்தில் விவிமு

1
மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்று மக்களுக்கு அறைகூவி நம்பிக்கை நட்சத்திரமாக துணிவுடன் செயல்பட்டு வருகிறது நக்சல்பாரி அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணி.

அண்மை பதிவுகள்