என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
                    ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.                
            ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !
                    வேதாந்தாவும் அதன் அடியாளான ஒடிசா அரசும் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை பல்வேறு வழிகளில் மீண்டும் தொடர்வார்கள் என்பது தெளிவு.                
            ஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !
                    அமெரிக்காவின் தொங்குசதை நாடாக இந்தியா மாறிவிட்டதை ஸ்னோடன் விவகாரம் நிரூபித்திருக்கிறது.                
            தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !
                    இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.                
            காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !
                    காசநோய் விரைவாகப் பரவுவதற்கும், கொள்ளை நோயாக உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.                
            வேலை நிறுத்தம் முடிந்தாலும் பஜாஜ் பயங்கரவாதம் முடியாது !
                    42 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற வேகத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அசெம்ப்ளி லைனின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 28 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற மட்டத்துக்கு வந்திருந்தது.                
            பஜாஜ் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் போராட்டம் !
                    'லாபம் வரும் போது ஊதிய உயர்வு கேட்பார்கள், நஷ்டம் வந்தால் என்ன செய்வார்கள்' என்று தொழிலாளர்கள் மீது வைக்கப்படும் பழியின் உண்மைத்தன்மையை இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது.                
            குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !
                    பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.                
            ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !
                    மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.                
            தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !
                    அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.                
            மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !
                     "மாமூலைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, போலீசு நிலையத்தைச் சேர்ந்த நான்கு போலீசாருக்கும் மூன்று வேளை சாப்பாடை மாமூலாகத் தர வேண்டும்" என அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு பறந்தது.                 
            அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !
                    சி.ஐ.டி.யு அணியிலிருந்து வெளியேறிய லேலாண்டு அணி நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் விலகல் கடிதங்களை இங்கே பிரசுரிக்கிறோம்.                
            பிராட்லி மேனிங் – அமெரிக்க போராளிக்கு 150 ஆண்டு சிறை ?
                    நடைமுறை அமெரிக்கச் சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதையும், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதையும் இவ்வளவு அப்பட்டமாக யாராலும் அமபலப்படுத்த முடியாது.                
            அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !
                    பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களுக்குப் பிணை உள்ளிட்ட உரிமைகளை மறுப்பதன் மூலம், அவர்கள் சட்ட விரோதமாகத் தண்டிக்கப்படுகின்றனர்.                
            ஓசூர் தொழிலாளிகள் அணிதிரண்ட புஜதொமு கருத்தரங்கம் !
                    அங்க சங்கம் அது இதுன்னு போயிடாத. இந்த சங்கத்துக்காரங்க வெளியில கேஸ்ஸ போட்டுட்டு உன்ன அலைய விட்டு உன் லைஃபையே கெடுத்துடுவாங்க. அதனால, வேற ஒரு நல்ல வேலைய பார்த்துகிட்டு போய் பொழப்ப பாத்து பொழச்சிக்க.                
            











