Thursday, July 10, 2025

அச்சத்தைக் கைவிடு ! துணிந்து போராடு !

1
தனது கட்சிக்காரனைக் கோபத்துடன் விஜயகாந்த் அடித்ததை ஏதோ சர்வதேசப் பிரச்சினை போல ஊதிப்பெருக்கி வெளியிடும் ஊடகங்கள், விக்ரம் மீதான தாக்குதல் பற்றிய தகவலைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன.

முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !

2
லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர்.

கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !

3
இன்னும் சில 'முற்போக்காளர்களோ' கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான்.

அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்

0
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.

மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?

6
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன "சீனப் பாதையில்" சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம்.

கிரீஸ் : மேல்நிலை வல்லரசுகளின் நவீன ஆக்கிரமிப்புப் போர் !

1
மேல் நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் நாட்டின் இறையாண்மை, மக்களின் ஜனநாயக உரிமை என்பதற்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது என்பதை கிரீஸ் மக்களின் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !

0
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்.

‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்

1
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!

60 பேர் சிறை : மூடு டாஸ்மாக்கை – வழக்கு நிதி தாரீர் !

4
அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். - மக்கள் அதிகாரம்

ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்

9
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.

அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ

1
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல் அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!

Delhi demo in solidarity with TN protest against TASMAC

1
JOIN JNUSU's PROTEST At Tamil Nadu Bhavan 17th August Monday, 2 pm Against Police Assault, & Arrest of Students Protesting Against TASMAC Liquor shops Scrap all charges against Students! Student Unity Long Live!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !

0
இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையை அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை!

பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !

6
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!

தெலுங்கு மொழியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0
1998-ல் கர்நாடகாவில் இருந்து விஷச் சாராயத்தை கொண்டுவந்து விற்றதால் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகலூர் பகுதியில் சாராயத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது.

அண்மை பதிவுகள்