அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !
"ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா"
பார்சிலோனாவும் நவீன நீரோக்களின் தீவட்டி விருந்தும் !
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது.
மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.
பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
“நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்”
பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?
குற்றமிழைத்த இராணுவத்திடமே தீர்ப்பைச் சொல்லும் பொறுப்பைக் கொடுத்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?
அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம்.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்
இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
சாம் சங் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் மறுக்கவே எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்
காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.
செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, இயந்திரங்களை இயக்கி, கண்விழித்து, வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து இலக்கை அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் இந்நிறுவனம்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு என்ற ஜனநாயக கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைரம் வேண்டும் – மாவோயிஸ்டுகளை தீர்த்துக் கட்டு !
வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் லாப வெறி மூர்க்கமாகி, எதிர்ப்புகளை நசுக்கி தங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள துடிக்கின்றது ஆளும் வர்க்கம்.
போராடாமல் தீராது! போராடும் குணமும் ஓயாது!
"அரசே மக்களைப் பாதிக்கிற திட்டத்தைக் கொண்டு வருகிறதே என்னசெய்வது? இதை எப்படி எதிர்ப்பது " எனக் குழம்பிப் போயிருந்த அப்பகுதி மக்களுக்கு இந்தச் சுவரொட்டி ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது
இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள்.