Monday, July 14, 2025

மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

0
ஏபிவிபி ரவுடிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கருதி 'ஏபிவிபி வாழ்க' என்றும், 'நக்சல்பாரியே ஓடிப் போ' என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !

0
சோனி சோரிக்குப் பிணை வழங்க மறுத்துள்ள சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், காட்டுவேட்டையின் கூட்டாளியோ?

தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !

0
ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தை எதிர் கொள்வதை தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒன்று பட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.

பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!

4
உலகமயத்துக்கு இசைவாக நடந்து கொண்ட போலி சோசலிஸ்டுகளை, பிரேசில் நாட்டு மக்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்து விட்டனர்.

ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !

6
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.

என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !

6
ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.

ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !

0
வேதாந்தாவும் அதன் அடியாளான ஒடிசா அரசும் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை பல்வேறு வழிகளில் மீண்டும் தொடர்வார்கள் என்பது தெளிவு.

ஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !

6
அமெரிக்காவின் தொங்குசதை நாடாக இந்தியா மாறிவிட்டதை ஸ்னோடன் விவகாரம் நிரூபித்திருக்கிறது.

தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !

1
இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.

காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !

0
காசநோய் விரைவாகப் பரவுவதற்கும், கொள்ளை நோயாக உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.

வேலை நிறுத்தம் முடிந்தாலும் பஜாஜ் பயங்கரவாதம் முடியாது !

0
42 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற வேகத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அசெம்ப்ளி லைனின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 28 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற மட்டத்துக்கு வந்திருந்தது.

பஜாஜ் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் போராட்டம் !

4
'லாபம் வரும் போது ஊதிய உயர்வு கேட்பார்கள், நஷ்டம் வந்தால் என்ன செய்வார்கள்' என்று தொழிலாளர்கள் மீது வைக்கப்படும் பழியின் உண்மைத்தன்மையை இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !

5
பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.

ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !

1
மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !

36
அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

அண்மை பதிவுகள்