உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?
ஆட்சி மாற்றம், ஜனநாயகம் என்ற போர்வையில், இராக், லிபியா, சிரியா மீது அமெரிக்கா தொடுத்த மறுகாலனியாக்க போரின் விளைவுதான் இராக்கின் இன்றைய அவலத்திற்குக் காரணம்.
விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து
பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும்.
திருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
இன்னும் எத்தனை உதவும் கரங்கள்
இந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைகளை, மக்களை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன்முறையாக முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. இன்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது. நான் உண்மையான மனிதனானேன்.
மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !
கூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.
மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
மோடி அலை, மோடியின் குற்றங்கள், முகுல் சின்ஹா, ராபர்ட் கால்ட்வெல், சுனிதி குமார் கோஷ் நினைவஞ்சலி, இந்திய விவசாயமும் ஏற்றுமதி சந்தையும், மின்சார கட்டண உயர்வும் தனியார்மயமும் - இன்னும் பல கட்டுரைகள்.
மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து !
தனியார்மயத்தால் ஏற்கெனவே நட்டத்தில் தள்ளப்பட்டுள்ள தமிழக மின்சார வாரியம், வெளிச்சந்தையில் 3,800 மெகாவாட் மின்சாரம் வாங்கும் ஜெயா முடிவால் திவால் நிலை எட்டும்.
அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.
சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?
அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.
ராபர்ட் கால்டுவெல்லை நினைவு கூர்வோம் !
ஆங்கில மோகமும் சமஸ்கிருதமயமாக்கமும் தமிழின் இருப்பை அச்சுறுத்தி வரும் வேளையில் ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வது வெறும் சடங்காக முடிந்துவிடக் கூடாது.
காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம் !
இந்துக் கடவுளர்களைப் போல மோடிக்கு முதுகுப் பக்கம் கை முளைத்தால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே எள்ளி நகையாடுகின்றனர்.
தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீர வணக்கம் !
வாழ்நாள் முழுவதும் மார்க்சிய-லெனினியத்தை தனது உயிர்மூச்சாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுனிதிகுமார் கோஷ் கடந்த மே 11 அன்று தனது 96-வது வயதில் காலமாகி விட்டார்.