காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை
                    காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?                
                
            காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !
                    ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.                
                
            பாரதி அவலம்
                    பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் மூழ்கி கொண்டிருந்த  பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?                
                
            புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
                    காஞ்சி மடாதிபதிகள் விடுதலை, காமன்வெல்த் மாநாடு, கையால் மலம் அள்ளும் வேலை, கிரிமினல் போலீசைக் காப்பாற்றும் சீர்திருத்தச் சட்டம், கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்.                 
                
            ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
                    பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.                
                
            நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன்
                    "பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு"                
                
            புதிய கார்ப்பரேட் வங்கிகள் : திருடன் கையில் பெட்டிச்சாவி !
                    உழைக்கும் மக்களின் சேமிப்பை பங்குச் சந்தைக்கு மடைமாற்றி விட தயாராக கார்ப்பரேட் வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.                
                
            இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !
                    "காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை தொடர்வதில் இலஞ்சத்திற்கும் பங்குண்டு'' என்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வீ.கே. சிங்.                
                
            ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
                    மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.                
                
            நகரத் தெருக்கள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா ?
                    கொல்கத்தாவின் முக்கிய வீதிகளில் சைக்கிள்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பது என்பதே ஏழைகளின் வாழ்வுரிமையை பறிப்பதுதான்.                
                
            சி.பி.எம் : சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம் !
                    அரசு ஒப்பந்ததாரர் எப்படிக் கட்சி உறுப்பினராக இருக்க முடியும் என்பதையோ, இப்படி ஊழல் செய்து முறைகேடாகச் சம்பாதித்ததையோ சி.பி.எம். கட்சி ஒரு குற்றமாகக் கருதவில்லை.                
                
            தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
                    நிலக்கரி ஊழலில் அம்பலமாகி நிற்கும் மன்மோகனும், இந்து மதவெறியர்களும் தரகுமுதலாளி பிர்லாவை காப்பாற்றுவதில் ஒன்றுபடுகின்றனர்.                
                
            அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !
                    உலகம் முழுதும் அமெரிக்க கண்காணிப்பில் இருப்பதால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே.                
                
            பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?
                    குஜராத்தில் அமையவுள்ள அணு உலைக்கெதிராக மக்கள் போராட்டம்.                
                
            லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !
                    நிலவுகின்ற அரசமைப்பு முறையின் கீழ் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதென்பது அரிதினும் அரிதென்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.                
                
            








