Wednesday, November 26, 2025

எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்

19
"இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி" என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது.

தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்

20
"ஈழமும் தேசிய இனப்பிரச்சினையும்"என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் பதிப்பித்துள்ள நூல் மீதான விமர்சனங்களின் இறுதிப்பகுதி.

பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில் இந்தியா

33
நாடு, நாட்டுப்பற்று என்று ஆளும் வர்க்கம் பேசுவதெல்லாம் பார்ப்பன-பனியா சேவையை மையமாகக் கொண்டதுதான் என்பதை இந்திய நாட்டின் சூப்பர் கோடீசுவரர்களின் பட்டியலே நிரூபித்துக் காட்டுகிறது.

ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !

0
"சாம்சங்", "சோனி", "எல்ஜி", "விஜய் -ஆசியாநெட்-ஸ்டார்'கள் கூட இந்திய "தேசிய" அடையாளச் சின்னங்களைப் போர்த்திக் கொள்கின்றன.

பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?

3
குற்றமிழைத்த இராணுவத்திடமே தீர்ப்பைச் சொல்லும் பொறுப்பைக் கொடுத்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?

சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !

15
"தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்".

தமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும் சவால்!

2
அச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான்.

தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!

6
பார்ப்பன சூது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மட்டும் இல்லை. அது அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது.

நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?

5
தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை என்று ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சூடம் அடித்துச் சத்தியம் செய்தார், கேஜ்ரிவால்.

முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !

2
முசாஃபர் நகர் கலவரத்தின் பொழுதும், அதன் பின்னரும் சமாஜ்வாதி அரசு நடந்து கொண்டவிதம் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.

தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!

3
ஓட்டுக்கட்சிகளும், பார்ப்பன - பாசிசக் கும்பலும் போடும் 'தேசபக்தி' கூச்சல் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தேவயானி விவகாரம் நிரூபிக்கிறது.

நம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி !

11
ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகர விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக இயற்கைவழி வேளாண்மையை மீட்டெடுக்க இடையறாது போராடிய மகத்தான வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0
பத்ரிபால் போலிமோதல் கொலை தீர்ப்பு, நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால், பார்ப்பன "காப்" பஞ்சாயத்து, இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி நம்மாழ்வார்.

எதிர்கொள்வோம் – 7

1
ஈழம் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, சமரன் குழு ம.க.இ.க.வினர் மீது அவதூறும் செய்கின்றனர்.

நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !

7
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.

அண்மை பதிவுகள்