சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!
தி.மு.க.வின் இந்த இரட்டைப் போக்கை விமர்சிக்கும் தார்மீகப் பொறுப்புள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு எதிராக அக்கட்சியை ஆதரித்தவர்கள். இதுபோன்ற ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவர்கள் வாய்திறந்து பேச வேண்டும்.
குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் விசயத்தைப் பற்றிதான் அடையாள திருத்தச் சட்டம் பேசுகிறது. ஆனால் குற்றவியல் திருத்தச் சட்டமோ எவையெவை குற்றங்கள், எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று வரையறுக்கும் தொகுப்பு.
கோயில் திருவிழாக்களில் பங்கேற்பு : போகாத ஊருக்கு வழிசொல்லும் சி.பி.எம் !
பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு மக்கள் பலியாவதைத் தடுக்க மாற்றுத் திட்டத்தை முன்வைத்து வேலை செய்வதே அவசியமானது. அதுவன்றி, எதிர்க்கட்சிகளும் இந்துத்துவாவை முன்வைப்பதால் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!
உலகெங்கும் 175-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வணிகம் செய்யும் அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனாலும் எங்குமே இதுவரை தொழிற்சங்கம் அமைக்கப்படவில்லை.
நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !
“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.
இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2
எரிவாயுத் திட்டத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான 13,500 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை இரஷ்யா அனுப்ப முடியும் என்பதோடு வர்த்தகத்தையும் வலுவாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
What is the purpose of blaming the tribals who have lived in the forests for thousands of years and have been making their livelihood by maintaining the forest? Why do you want to drive them away?
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !
1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது.
புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
புறநிலை நெருக்கடிகள் எவ்வளவு முற்றி வெடித்தாலும், அவை புரட்சிக்கு சாதகமாகவே அமைந்தாலும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதையே இவை நமக்கு கற்பிக்கின்றன.
தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச படையணியாகிவிடும்.
இந்துப் பண்டிகைகளில் மதவெறித் தாக்குதல்கள் : காவி பயங்கரவாதத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சல் !
மத நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்துக்களின் மௌனமே மதவெறி கும்பலுக்கு ஊக்கமருந்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகவும் காவி வெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது.
புதிய ஜனநாயகம் – மே 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – மே 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், “வாக்களி, வாக்களி” என பிரச்சாரம் செய்த இவர்கள் மா-லெ அமைப்பின் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அடிப்படை நிலைப்பாட்டையே துறந்தோடியவர்கள்.
பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகை மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்கு “பிராவ்தா” ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்தது. கம்யூனிச ஆசான் கார்ல் மார்சின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை, தற்போது தனது 110-வது உதய நாளை நிறைவு செய்கிறது.
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகையானது, அக்கட்சியின் அமைப்பாளனாக செயல்பட்டு உழைக்கும் மக்களை, தொழிலாளர்களை புரட்சிக்கு அணிதிரட்டும் கடமையை செய்ய வேண்டும். இக்கடமையாற்றிய “பிராவ்தா”வை பற்றி போல்ஷ்விக் கட்சியின்...
என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு.