Friday, August 22, 2025

எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

மார்க்ஸ் பிறந்தார்
0
இளம் மார்க்ஸ் பொருள்முதல்வாதியாக பரிணமிக்க, அனைத்தினுள்ளும் மெய்ப்பொருள் காண முனையும் அவரது ஆராய்ச்சிகளே அடிப்படை என்பதை விளக்குகிறது நூலின் இப்பகுதி.

காவிரி : தொடருகிறது வஞ்சனை !

கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது.

மோடியைக் கொல்ல சதியாம் !

தன்னைக் கொல்ல வந்த பயங்கரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேரைப் போலி மோதலில் கொலை செய்த பாசிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் மீது கொலைப்பழி சுமத்தி 5 பேரை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

ஆன்மீகக் கிரிமினல்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஆன்மீகக் கிரிமினல்கள் : தியானம், யோகா என்ற பெயரில் பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மக்களைச் சுரண்டும் ஆன்மீகக் கயவர்களை தோலுறிக்கிறது இத்தொகுப்பு.

உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

ஆதார் தரவுகள் இரகசியமானவை என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தியதால் பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம், ஒடிசா பழங்குடியினரை எழுச்சியடையச் செய்திருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !

துப்பாக்கி முனையிலும், லத்திக்கம்புகளின் முனையிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி - புதிய ஜனநாயகம் தலையங்கம்!

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்

ஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !, போராடும் உரிமை குற்றமா?, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல...

சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மீகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது - மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 15-ம் பாகம்.

பி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி !

சைபர் கூலிகள்(Cyber coolies) என அழைக்கப்படும் கால் சென்டர்கள் / BPO பணியாளர்கள் இந்திய ஐ.டி. துறையின் கொத்தடிமைகள். குறைவான சம்பளத்தில் அதிகமான பணிசுமையோடு உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் இவ்வூழியர்கள்!

வேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் ?

பெருகி வரும் வேலைப்பறிப்புகள் மற்றும் அடக்குமுறைகள், விலைவாசி அதிகரிப்பு என பலமுனைகளில் தாக்குதலுக்குள்ளாகும் தொழிலாளிகளின் எதிர்வினைக்கு காரணம் ஏன்? எது நிரந்தரத் தீர்வு?

கிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் !

கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தொழிலாளி இதழில் வெளிவந்த கட்டுரை.

கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங் குளம், நியமகிரி, போஸ்கோ ஆலை எதிர்ப்புப் போராட்டம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு என நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்தப் போராட்டங்களை தொகுத்து தருகிறது இந்த நூல்!

கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

0
மார்க்சுடன் யாரும் உற்சாகமாக பேசலாம், பழகலாம் ஆனால் ஒழுக்கக் குறைவு, அடிமைத்தனம், கீழ்மை போன்றவற்றை அவர் என்றும் விமர்சிக்க தவறியதில்லை. அது நண்பனாலும் சரி அரசனாலும் சரி.

அண்மை பதிவுகள்