Tuesday, December 16, 2025

இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!

0
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.

SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை

எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!

வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வந்தே மாதரம் தேசபக்தி முழக்கமா? | மீள்பதிவு

சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்

வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

டெல்லி பல்கலைக்கழகம்: ஆசிரியர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் புதிய விதிகள்!

0
பல்கலை. நிர்வாகம், ஆசிரியர்கள் பாசிச கும்பலுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் காவிமயமாக்கல் குறித்தும் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அனுமதி கோரும் போதே அதனைத் தணிக்கை செய்து முன்பே நிராகரித்துவிடும். இது கல்வியைக் கட்டுப்படுத்துவதுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நடவடிக்கை என்று பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

SIR – தொடரும் பி.எல்.ஓ-களின் தற்கொலைகள்: பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமுமே குற்றவாளிகள்

பாசிச ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலின் அங்கமாக மாறிப்போயுள்ள தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான அணுகுமுறைகள்தான் வாக்குச்சாவடி ஊழியர்களின் ‘மரண’ங்களுக்குக் காரணம் என்பதை உத்தரப் பிரதேச நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PM3reNVq-rQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா

மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! நெருங்கிய நண்பனையே படுகொலை செய்த சாதிவெறியன்! தோழர் அமிர்தா https://youtu.be/-neZY-GKG2k காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காஷ்மீர்: புல்டோசர் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்லாமியருக்கு நிலம் கொடுத்த இந்து!

“அர்வாஷின் 2,700 சதுர அடி வீடு இடிக்கப்பட்டால், நாங்கள் 5,400 சதுர அடி வீடு கட்டிக்கொடுப்போம். சகோதரத்துவம் வளர வேண்டும். இந்து - இஸ்லாமியர் என்ற வெறுப்பு அரசியலை எத்தனை காலம்தான் நாம் சகித்துக் கொள்வது” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார், நிலம் கொடுத்து உதவிய குல்திப் சர்மா.

காஷ்மீர்: சி.ஆர்.பி.எஃப் தளம் அமைக்க அழிக்கப்படும் காப்புக்காடுகள்

உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/b4FIxfBchwU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெதன்யாகுவின் இந்திய வருகை: ஓநாய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?

பாலஸ்தீனர்களின் நாட்டை ஆக்கிரமித்து, அம்மக்களை அன்றாடம் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி என்ற வகையில், நெதன்யாகுவின் இந்தியப் பயணமானது, நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அனைவருக்கும் பெருத்த அவமானமாகும்.

உ.பி. குழந்தையின் வெட்டுக் காயத்திற்கு ஃபெவி-குவிக் தடவிய கொடூரம்!

0
மருத்துவர் குழந்தையின் காயத்தைச் சுத்தம் செய்து தையல் போடுவதற்குப் பதிலாக, வலியில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் காயத்தில் ஃபெபி-குவிக்கை வைத்துத் தடவியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு உடனடியாக வலியும், பதற்றமும் குறைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்

தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்