கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!
2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.
அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்
தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத்
தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
https://youtu.be/ex2sopI6hRU?
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: பிபிசி தமிழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!
மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோவை: நீட் தேர்விற்கு மீண்டும் ஒரு மாணவி பலி!
தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து, மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் குறைந்தது 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த ரேணு மீனா, டேராடூனைச் சேர்ந்த ரியா குமாரி தாபா, சீகார் பகுதியை சேர்ன்ஹ பிரதீப் மஹிச் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனுகீர்த்தனா என கடந்த நான்கு நாட்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!
இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.
உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.
ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம் நீக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!
பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், திரைப்படங்கள் மீதான தணிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பாசிச நடவடிக்கையின் மூலம் கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெறித்து வருகிறது, மோடி அரசு.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகள்: தேர்வு சந்தைமயமாக்கலின் விளைவு!
மோடியின் ஆட்சியில் “தேர்வு” என்பதே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கொள்ளையடிப்பதற்கான சந்தையாக்கப்பட்டு, அதற்கு மாணவர்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றனர்.
கிரேட் நிகோபார் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அடிமை சேவை!
கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.
அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடு! | ம.க.இ.க.
ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பதை மக்கள் கலை இலக்கிய கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திடு! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!
பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!
2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.
அதானி வழக்கைக் கைவிட்ட அமெரிக்கா | முதலீடு செய்யப்படும் 10 பில்லியன் டாலர் யாருடையது?
அதானி வழக்கைக் கைவிட்ட அமெரிக்கா..
முதலீடு செய்யப்படும் 10 பில்லியன் டாலர் யாருடையது?
https://youtu.be/tmrPTUB6A9g
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பசுவின் பெயரில் இஸ்லாமியர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!
இந்துத்துவ பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

























