Thursday, August 13, 2026

தலித் கிறிஸ்தவர்களின் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பறிக்காதே! | துண்டறிக்கை | ம.அ.க.

“சாதியிலிருந்து வெளியேறு; அதே நேரத்தில் உன் சமூகநீதி உரிமையையும் விட்டுவிட்டு வெளியேறு!” என்பதுதான் இந்தச் சட்டமும், தீர்ப்பும் நிலைநாட்டும் மனுநீதி! இதை அனுமதித்தால் சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீது பாசிச கும்பல் நடத்திவரும்  தாக்குதல்களுக்கு அது மேலும் வலுசேர்க்கும்.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்!

நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்த வேண்டும்; ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை வேட்டையாடும் மோடி அரசு!

0
உ.பி-யை சேர்ந்த முகமது ஜுனைத் டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு இறுதி வரை உணவும் குடிநீரும் வழங்கும் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். டெல்லி போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்தில் வைத்து, கண்களைக் கட்டி உணவு வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காலையில் உத்தராகண்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! | பிரச்சாரப் பயணம் – கருத்தரங்கம்

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! மக்கள் அதிகாரக் கழகம் பிரச்சாரப் பயணம் - கருத்தரங்கம் ஜூலை - ஆகஸ்ட் 2026 கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்...

வந்தேமாதரம் கட்டாய மசோதா: நாட்டின் பன்முகத்தன்மையின் மீதான பாசிச தாக்குதல் | ம.அ.க.

இந்த மசோதாவானது சமூகநீதியைப் பேசுபவர்கள், ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், நாட்டின் பன்முகத்தன்மையை விரும்புபவர்கள் ஆகியோருக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கான முன்னேற்பாடே ஆகும். எனவே, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இம்மசோதாவை ஏற்கக் கூடாது என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

5 ஆண்டுகளில் 593 மலக்குழி மரணங்கள்: உண்மையை மறைக்கும் மோடி அரசு!

0
“ஜனவரி 2021 முதல் இன்று வரை கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளில் 593 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 332 மரணங்கள் மட்டுமே நடந்துள்ளதாக அறிக்கையாக அளித்துள்ளது. இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாது.” - சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்

யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | சாய்நாத் | மீள்பதிவு

‘வருவாய் பெருக்கக் குழு’ தலைவர் அலுவாலியா என்ன செய்யப் போகிறார் என ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவர் கடந்த காலத்தில் என்ன செய்தார், இவரது ‘சேவைகள்’ (செயல்பாடுகள்) யாருக்கானவை என்பதை விளக்கும் வகையில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய கட்டுரை..

டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி

டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி https://youtu.be/3PLRgJ3Z0Ak காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மனோன்மணியம் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! வந்தே மாதரம் பாடல் திணிப்பு!

தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மூலம் தமது பாசிசத் திட்டங்களையும், அதன் வழியாக மாநில உரிமைகளை நசுக்கி, அதன் குரல் வளையை நெறித்து தமக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது, பாசிச கும்பல். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!

மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.

அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!

0
மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.

வினாத்தாள் கசிவைத் தடுக்க மசோதா தாக்கல்: நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு!

நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

டெல்லி மாணவர் போராட்டம்: அந்த வீரம் இன்னும் சாகவில்லை | புகைப்படங்கள்

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம், நேற்று தர்மேந்திர பிரதானின் பதவி விலகலையடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இப்போராட்டத்தை...

சிறுபான்மையினர் வாக்காளர்களின் பெயர் நீக்கம் குறித்து ஐ.நா. கவலை!

மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் இஸ்லாமியர்கள் சுமார் 25 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களில் 95 சதவிகிதம் இஸ்லாமியர்களினுடையது என்பதில் இருந்தே இந்த திட்டமிட்ட சதியை புரிந்துகொள்ள முடியும்.

டெல்லி மாணவர் போராட்டம் கற்றுக்கொடுப்பது என்ன? | தோழர் குருசாமி

டெல்லி மாணவர் போராட்டம் கற்றுக்கொடுப்பது என்ன? | தோழர் குருசாமி https://youtu.be/M3k7vSYIkhY காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அண்மை பதிவுகள்