Friday, July 11, 2025

DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்

1
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.

பறி போகிறது சேலம் உருக்காலை ! – ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் !

0
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க முனைகின்ற அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக 22-12-2016 மாலை 5 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பு.ஜ.தொ.மு- சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க – மோடி கும்பலை தூக்கி ஏறிவோம் ! சோழிங்கநல்லூர் ஆர்ப்பாட்டம்

0
பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் சார்பில் 24/12/2016 சனி மாலை 4 மணிக்கு. OMR சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பில் பாஜக-வின் மோடி அரசு நவம்பர் 8, 2016 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்துள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கேரளாவின் மோடியா பினரயி விஜயன் ?

22
மலையாள எழுத்தாளரும் நாடக செயற்பாட்டளருமான கமல்ஸி பிராணா (18.12.2016) ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். செய்த குற்றம் என்ன ? ஃபேஸ்புக் மறுமொழி ஒன்றில் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கும் கேரள போலீசு, அவர் மீது 124 ஏ தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.

செத்தும் கொடுத்தார் சீதக்காதி – செத்தும் கெடுக்கிறார் ஜெயா !

1
விரைவிலேயே துதி பாடலின் முதன்மை இடம் சின்னம்மாவிற்கு சென்று விடும் என்றாலும், சின்னம்மா வரும் வரைக்கும் முதலமைச்சர் பணியே அம்மாவின் நினைவை பரப்புவது என்றாகிவிட்டது.

பிட்டுப்பட தியேட்டர்களில் தேசிய கீதம் – கொல்கத்தா வழிகாட்டுகிறது !

0
“எனது தேசத்தை நான் நேசிக்கிறேன் – அதை பிட்டுப்படம் பார்க்க வந்த நேரத்தில் எல்லாம் நான் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என்கிறார் பிட்டுப்பட ரசிகர் ஒருவர்.
Rescue 2

திருச்சி – துறையூர் வெடிவிபத்து : ஆலையை மூட அணிதிரள்வோம் !

0
இந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.
tasmac-protest

மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

17
ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த " அம்மாவிற்கு" விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.

அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்

0
தற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள்.

ஒரு ஆணாக நான் ஹிட்லரை ஆதரிக்கலாமா ?

10
ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தமோ, அதற்கும் சற்றும் குறையாத அபத்தம் தான் பாலினத்தை முன் வைத்து ஒரு பெண்ணாக நான் ஜெயலலிதாவை நேசிக்கிறேன் என்பதும்.
Manivasagam rsyf

விருதை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் கைது ! களச்செய்திகள்

0
தோழர் மணிவாசகனை 6 போலிசு (அதில் இருவர் மது குடித்திருந்தனர்) கொலை குற்றவாளியை மடக்கி பிடிப்பதை போல் பிடித்து சட்டை, செருப்பு கூட போடவிடாமல் விருதை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

ஜெயலலிதா – Live Updates

189
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.

மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை

3
“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”

பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

42
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.

அமெரிக்காவே வெளியேறு – கிரீஸ் மக்கள் போர்க்கோலம் !

1
சீர்குலைந்து போன தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப் படுத்த மேலும் கடன், மேலும் கடன் என்ற நச்சு சுழலில் சிக்கியுள்ளது கிரீஸ்.

அண்மை பதிவுகள்