சென்னை பல்கலை மாணவர்களின் தினமலர் அலுவலக முற்றுகை !
இந்த போராட்டங்களுக்கு பிறகும் மறுப்பு செய்தி வெளியிடாத தினமலருக்கு பாடம் புகட்டும் வகையில் 24-11-16 அன்று அதிரடியாக தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட மாணவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர்.
மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு ‘ஆப்பில்’ எதற்கு சர்வே ?
மக்களது கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள மோடி விரும்பினால் தெருவில் இறங்கி இட்லிக்காரம்மாவிடமோ, சப்பாத்தி போடும் பையனிடமோ கேட்டுப் பார்க்கலாமே. பயம்.
பாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு !
தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.
நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் !
காசு பணம் சம்பாதிப்பதில் தான் கௌரவம் இருக்கு என்ற ஆணவத்தில், பிழைக்க தெரியாதவர் கோட்டை என்று நினைத்து கர்வமாக இருந்தேன். ஆனால் அவர் இறந்த பின்பு தான் தெரியுது நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் என்று உணர்ந்தேன்.
உங்களுக்கு ரத்தம் எங்களுக்கு தக்காளியா ?
ரோட்டுக்கடை இட்லிக்கார அம்மாவோ பூக்கார அம்மாவோ வங்கிப் பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என்று உபதேசித்து விட்டு மோடியின் கும்பலில் அதுவும் அமைச்சராக உள்ளவரே ஏன் வங்கி பரிவர்த்தனை செய்யவில்லை?
மோடியை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெண்கள் எனத் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சம்புகன் தலைமையாற்றினார்.
மோடிக்கு எதிராக தெருவில் இறங்குவோம் – ஆர்ப்பாட்டங்கள்
மோடியின் இந்த தாக்குதல் பாசிசத்தின் தொடக்கம், மக்களை பஞ்சத்திற்கு தள்ளும் நடவடிக்கை, கார்ப்பரேட்டுக்களை காப்பாற்றும் முயற்சி இதனை நாம் முறியடிக்க வேண்டும்.
ஸ்டேட் வங்கி தலைமையகம் முற்றுகை – பு.மா.இ.மு போராட்டம்
கார்பரேட் முதலாளிகளின் பல லட்சம் கோடி வாராக் கடனை, கருப்புப் பணமாக பதுக்கியுள்ள முதலீடுகளை, சொத்துகளை பறிமுதல் செய்யத் துப்பில்லாத வங்கிகளுக்கு கல்விக்கடனை நாம் ஏன் கட்டனும்!
கருப்புப் பணம் – மோடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் !
இந்த மோசமான அறிவிப்பால் பல திருமணங்கள் நின்று போயுள்ள சூழலில் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க-வின் பாசப் பிள்ளைகளான ரெட்டி சகோதரர்கள் குடும்பத் திருமணம் 650 கோடியில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
சென்னை பல்கலை : தினமலரின் முகத்திரையை கிழித்த மாணவர்கள் !
புதிய கல்விக் கொள்கையின் படி இனி உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியை நினைத்தும் பார்க்க முடியாது. அந்நிலையில் இந்த மாணவர்களை அழைத்து "ஜெயித்துக் காட்டுவோம்" என்று கூட்டம் நடத்தும் தினமலர்தான் பு.க.கொள்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறது.
மாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !
உழைக்கும் மக்களின் பறையாட்டத்தை ‘குத்தாட்டம்’ என்று எழுதிய தினமலர் குப்பையை குவித்துவைத்து தீயிட்டு கொளுத்தி, அந்த நெருப்பில் பறையை காய்ச்சி எடுத்துக்கொண்டு போராட்டத்தை துவங்கினர்.
500, 1000 செல்லாது -அம்பானி அதானிகளுக்கு முன்பே தெரியும் !
அம்பானிக்கும், அதானிக்கும் மற்றும் பல முதலாளிகளுக்கும் 500, 1000 – நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி 8-ம் தேதி அறிவிக்கும் முன்னரே தெரியும் அவர்களுக்கு ஏற்கனவே சூசகமான தவல் சென்றுவிட்டது.
திருச்சி நகரெங்கும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
சோசலிச ரசியாவை நேரில் பார்த்த பிற நாட்டுத் தலைவர்கள் அதன் அசாத்தியமான வளர்ச்சியையும், பண்பாட்டு நெறியையும் கண்டு வியந்தோதும் போது, முதலாளித்துவ ஒநாய்களோ இரும்பு திரை கொண்ட நாடு என அவதூறு பரப்பி கூச்சலிட்டார்கள்.
தாமிரபரணிக் கரையில் வால்கா : நெல்லையில் ரசியப்புரட்சி விழா !
இந்த பூமியை மனிதகுலம் நிம்மதியாக மனித மாண்போடு வாழ தகுதி இல்லாத இடமாக இந்த முதலாளித்துவம் மாற்றிவிட்டது. தனி சொத்துடமையை பொது உடைமையாக மாற்றும் பொது மட்டும் தான் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.
மதுரை – திருச்சியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
இரயில்வே பொதுத்துறையின் கீழ் இயங்கும் 13 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமல்ல, சேலம் உருக்காலை, பி.எச்.இ.எல் போன்ற நவரத்தினக் கம்பெனிகளை தனியார் மயமாக்கும் மத்திய மோடி சர்க்காரின் சதியை முறியடிப்போம் !