Thursday, December 25, 2025

அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்

4
அரியலூர் மாணவி அனிதாவின் ’படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் !

அனிதா படுகொலை : செப் 2 – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0
எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது ! இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது?

மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !

20
நம் மீது அனிதா நம்பிக்கை இழந்ததால் தானே, இந்தக் காவிக் கிரிமினல்களால் அனிதாவைக் கொல்ல முடிந்தது?

அந்த 16,000 கோடி ரூபாய் அனைத்தும் கருப்புப் பணமல்ல !

3
சுமார் 3500 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய்த் தாள்கள் நேபாள் மத்திய வங்கியிடம் உள்ளது. இந்த தொகையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து அதற்கு பதிலாக புதிய தாள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்நாட்டின் வங்கி பேச்சுவார்த்தை நடந்தி வருகின்றது.

மோடி அரசின் நீட் தேர்வு தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆர்ப்பாட்டம் !

2
இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட உயர்கல்வி படிக்கும் அளவிற்கு கல்விஉரிமை உள்ளதென்றால் அது அரசு கொடுத்த சலுகை அல்ல. பெரியார் போன்றவர்களும் இன்னும் பலர் போராடி பெற்ற உரிமைதான் இது.

நீட் தீர்ப்பைக் கண்டித்து கரூர் – விருதை ஆர்ப்பாட்டங்கள் !

1
நீட், காவோி மறுப்பு போன்றவற்றில் தமிழக்தை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது மோடி அரசு !

எங்கடா கருப்புப் பணம் ? அம்பலமாகும் பணமதிப்பழிப்பு !

10
வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பவில்லை. இந்தப் பதினாறாயிரம் கோடி “கருப்பு” பணத்தை ஒழிப்பதற்காக புதிய பணத்தாள்கள் அச்சடித்த வகையில் மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைச் செலவழித்துள்ளது அரசு.

கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !

1
இலாபம் நிறையக் கிடைத்தால் தான் தனியார்கள் ஆர்வத்தோடு கல்லூரி தொடங்க முன் வருவார்கள்; எனவே தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடக் கூடாது என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !

2
உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.

மணல் குவாரியை மூடு ! வெள்ளாற்றில் விவசாயிகள் போர்க்கோலம் !!

0
“வெள்ளாறு எங்கள் ஆறு, மணல் கொள்ளையனே வெளியேறு” என மக்கள் கோசமிட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரும் தண்ணீர், பிஸ்கட் உணவு இவற்றை கையோடு எடுத்துக் கொண்டு போராட வந்தனர்.

சென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை !

0
தீவிரவாத தாக்குதல்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள் முதல் இயற்கைச் சீற்றங்கள், ஏகாதிபத்திய அழிப்புகள் வரை சென்ற வாரம் இந்த சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் சில காட்சிகள்.

நீட் தேர்வை எதிர்த்துப் போராட மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு !

0
அன்று காளைக்காக கூடிய மாணவர்கள் விவசாயிகளுக்காகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் கூட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இன்று நாங்கள் போராடுகிறோம்.

மோடியை எதிர்த்து ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !

20
சாப்பிட அரிசியும் இல்லை! சமைப்பதற்கு சிலிண்டரும் இல்லை! யாரை வாழ வைப்பதற்கு இந்த திட்டம்? மக்களை பட்டினிக்கு தள்ளுவதற்கு பெயர் உணவு பாதுகாப்பு சட்டமா?

தொழிலாளிகளின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ் !

0
தொழிலாளர்களின் உரிமையை மறுக்க லட்ச லட்சமாக செலவு செய்து வழக்கை நடத்தத் தயாராக இருக்கும் முதலாளி, தொழிலாளிக்குச் சட்டப்படி சேர வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் கூட தருவதில்லை

அஜித்தின் விவேகம் படத்தைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் !

20
படம் பாக்க உள்ள போறப்போ “சர்வைவா… சர்வைவா” ன்னு சந்தோஷமா பாட்டு பாடிட்டு போனவனுங்கள வெளில வரும்போது “தம்பி நீ survive ah?” -ன்னு கேக்குற அளவுக்கு ஆக்கி விட்டுட்டாய்ங்க..!!!

அண்மை பதிவுகள்