ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு
தனிப்படை வேலை தொடர்பாக கோவைக்கு வந்த போதே இப்படி இரண்டு கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள் என்றால் இவர்கள் சாதாப் படையாக கரூரில் என்னவெல்லாம் தின்று தீர்த்திருப்பார்கள்?
மோடியை கண்டிக்கும் போஸ்டர் – பு.ஜ.தொ.மு – ஐ.டி தோழர்கள் கைது !
உண்மையில் மோடி-பா.ஜ.க-வின் கன்னட வெறி அரசியலை அம்பலப்படுத்தியதுதான் இந்த போலீஸ் நடவடிக்கையின் பின்னணி என்பது "மோடியையே விமர்சித்து போஸ்டர் ஒட்டுனா விடுவோமா" என்று தோழர்களை காவல் நிலையத்தில் போலீசார் விமர்சித்தது வெளிப்படுத்தியது.
காவிரி உரிமை நிலைநாட்ட – டாஸ்மாக்கை இழுத்து மூட – மக்கள் அதிகாரம்
மூடு டாஸ்மாக்கை! நீங்களும் வாங்க…. இந்த சனியனை ஒழிக்க! மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணி – ஆர்ப்பாட்டம் நாள் : 14-09-2016 புதன் பேரணி நேரம்: காலை 10.00 மணி, இடம்: நேரு சிலை அருகில், பொத்தமேட்டுப்பட்டி ஆர்ப்பாட்டம் நேரம்: பகல் 12.00 மணி
இடம்: வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை
பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு
கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
ஒரு வரிச் செய்திகள் – 08/09/2016
அம்மா ஆட்சியில் ஆள்கடத்தும் போட்டியில் சாதனை புரிந்து மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம் அடுத்த ஆண்டே அம்மா ஆசீர்வாதத்தோடு முதலிடத்தை அடைவது உறுதி!
பண்டோனி – கிட்னியை விற்கும் குஜராத் கிராமம்
குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹிரநந்தனி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவித் கான் என்ற தரகர் மூலம் தான் இது நடந்துள்ளது.
மோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து சமஸ்கிருத - வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்! பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் செப்டம்பர் 8, 2016 மாலை 5.30
பெரியார் மண்ணில் பெண்கள் மீதான தாக்குதலை அனுமதியோம் !
கடந்த சில நாட்களாக ஒரு தலைக்காதலால் பழிவாங்குவது எனும் கொலை வெறியில் இளைஞர்கள் ஈடுபட்டு இளம் பெண்கள் குதறப்படுகின்றனர், இது பார்ப்பவர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது, இதன் குற்றவாளிகள் யார்?
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.
போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !
முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!
இராணுவ ஒப்பந்தம் : அமெரிக்காவின் அடியாளாகிறது இந்தியா
உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது.
மோடியின் ஆட்சியில் புதுதில்லி குற்றங்களில் நம்பர் ஒன் !
பண்டைய வரலாற்றில் இந்திரப் பிரஸ்தம் என அழைக்கப்பட்ட புதுதில்லி இன்றைக்கு வன்முறையில் நம்பர் ஒன் பிஸ்தாவாக இருப்பதன் காரணம் என்ன?
மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !
மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் - பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில்
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்