நேரலை : இன்றைய செய்திகள் – Live News 06/06/2017
இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், சினிமா, டிவி, ஊடகம், உரைகள் போன்ற தலைப்புகளில் நேரலையாக வெளிவரும் குறுஞ்செய்திகள்.
தமிழகம் முழுக்க மாட்டுக்கறி திருவிழா !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நெல்லை... என பல்வேறு பகுதிகளில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. அதில் திரளாக உழைக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.
மாடு விற்பனை தடை, குண்டர் சட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
தமிழகத்தில் குண்டர் சட்டம் தேவையா? திறந்தவெளி காவல் நிலையமாகும் மெரினா! விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் மாட்டு விற்பனை தடை! ஆகிய பிரச்சினைகளையொட்டி மக்கள் அதிகாரத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.
Beef Ban – Attack on IITM student by RSS goons – Live Updates!
Sooraj, a Phd research scholar (from Kerala) and member of APSC, of IITM chennai was attacked by RSS goons. This Live Updates is to spread the message and awaken the student community against the Fascist Sangh Parivar.
Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்
இந்துமதவெறியர்களை தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறியவேண்டியது தமிழக மாணவர்களின் கடமை! பெரியார் மண் இது என்று ஆர்.எஸ்.எஸ் நாய்களுக்கு காட்டுவோம்!
Live updates : நேற்று ஜல்லிக்கட்டு – இன்று மாட்டை வெட்டு !
மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்!
மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?
தந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?
நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.
வணக்கம் ! பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் !
குஜராத் மாநிலம், அகமதாபாத் கிழக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரேஷ் ராவல், தனது ட்விட்டர் பக்கத்தில் “கல் வீசுபவர்களை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்ததற்குப் பதிலாக எழுத்தாளர் அருந்ததிராயை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைக்கலாம் எனக் கூறியுள்ளார்.
தேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?
மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கிரிமினல் குற்றவாளி செல்லதுரையை நியமிக்கப் பரிந்துரை ! பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளரைக் கொல்ல கூலிப்படை ஏவிய வழக்கு : 216/2014 பிரிவுகள் 294(பி) 324, 109, 307 இ.பி.கோ. மூடி மறைப்பு !
சீர்காழியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது
75 தோழர்கள் சீர்காழி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயா சசி கும்பலின் ஓராண்டு குற்றங்களில் நம்பர் ஒன் எது ?
ஜெயா தலைமையிலான அ.தி.மு.க கும்பல் இந்தியாவே பார்த்திராத குற்றங்களை செய்து பெரும் சாதனை படைத்திருக்கின்றனர். அதில் நம்பர் ஒன் குற்றம் எது? வாக்களியுங்கள்!
மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !
ஆயுதத் தளவாடங்களுக்கான உற்பத்தி ஆணையை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தரவே சுமார் 1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.
மோடி அரசின் சாதனை – ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை
1975-ன் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டால் தற்போது நாம் சுமார் 2,100% வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் நமது நாட்டில் தான் இன்னமும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

























