Sunday, November 9, 2025

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு !

1
பத்தாண்டுகளில் இந்த பாதிப்பை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வேலையையும் நிபுணர் குழு கூறுகிறது. முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருந்தது.

களச்செய்திகள் : கல்விக் கொள்ளை – குடிவெறி அரசு – தீண்டாமை

0
குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது ! நெடுஞ்சாலை டாஸ்மாக் ஊருக்குள் ! தாய்மார்களே ... விடாதீர்கள் விளக்கமாற்றால் விரட்டுங்கள் ! - மக்கள் அதிகாரம்

விவசாயிகளுக்காக களம் இறங்கிய மாணவர்கள் ! களச்செய்திகள்

0
துப்பாக்கிக் சூட்டுக்கு மீனவர்கள் பலி, காவிரி துரோகத்திற்கு விவசாயிகள் பலி, கோகோ கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி… எனத் தொடரும் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்!

ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் – நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?

0
திரையரங்கில் தேசியகீதம் பாடவில்லை என்றால் ஊளையிடும் இவர்கள் ஏழை இந்தியர்கள் சிறைவைக்கப்படும் போது அந்த தேசபக்தியை எங்கே கோவணத்திலா ஒளித்து வைத்தார்கள்?

பகத்சிங் ஓவியக் கண்காட்சி – அனைவரும் வருக !

0
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக பகத்சிங் நினைவுநாளில் சென்னையில் கருத்தரங்கம், ஓவியக் கண்காட்சி. நாள்: மார்ச் 23 மாலை 5 மணி இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்) அனைவரும் வருக! மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!

மார்ச் 23 கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கூட்டத்தை வீழ்த்துவோம் !

2
காவி இருள் நாட்டையே கவ்வியிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்? ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் காட்டியப் பாதையை வரித்துக் கொள்வோம். இப்பாதையில் மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் இதர உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !

1
தனது நிலத்தைச் சுற்றியுள்ள பலரும் நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்று உறுதியுடன் இருந்துள்ளார் சேகர். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

தமிழக ஒரு வரிச் செய்திகள் 15/03/2017

2
நீதி: ஏ1 மறைவுக்குப் பிறகு, ஏ2 சிறைவாசத்திற்கு பிறகு, ஏ1,2-க்களின் சார்பில் ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் குடிமகன் டி.டி.வி தினகரனுக்கு இந்தியக் குடிமக்கள் வாழ்த்து தெரிவிக்கலாமா?

உலகம் – இந்தியா ஒரு வரிச் செய்திகள் 15/03/2017

0
மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் துள்ளிப் பாய்ந்தவரும் குடும்ப திருமணத்திற்கு அள்ளி அள்ளி செலவழித்தவருமான கட்காரி, சோரம் போன குதிரைகளை உடனுக்குடன் ரேட் போட்டு வாங்கியதால் இன்று முதல் அவர் கோவாவின் சிறந்த குதிரைத் தரகர் என்று அழைக்கப்படுகிறார்.

கேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி !

0
மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை.

தங்கப் படிக்கட்டுடன் பயணிக்கும் சவுதி மன்னர் சல்மான்

2
கடைசியாக அவர் இந்தோனேசியாவின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது பெய்த மழையிலிருந்து அவரைக் காக்க அவரது மெய்காவலர்களும், இந்தோனேசிய அதிகாரிகளும் என கிட்டத்தட்ட 7 நபர்களுக்கும் அதிகமானோர் அவருக்குக் குடை பிடித்தனர்.

குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்

8
வங்கதேச ஏழைகள் இந்தியாவில் வேலை பார்ப்பதை இந்துமதவெறியர்கள் எதிர்ப்பது போல மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை வெள்ளை நிறவெறியர்கள் எதிர்க்கிறார்கள்.

நெடுவாசல் – நீதிமன்றத்துக்குப் போகாதே ! எச்சரிக்கை !

3
“எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.

அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் குற்றவாளி ஜெயா பெயர் நீக்கம்

10
குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது. வாருங்கள் மெரினா நமக்கு வழிக்காட்டியுள்ளது - மக்கள் அதிகாரம்

அவசரச் செய்தி : திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டத்திற்கு தடை – கைது !

0
பிப் 26, 2017 நடைபெற இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு மக்கள் அதிகாரம் தோழர் முரளியை திருவாரூரிலும், தோழர் செல்வத்தை திருத்துறைப்பூண்டியிலும் நேற்று நள்ளிரவு கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வைத்திருக்கின்றனர்.

அண்மை பதிவுகள்