Saturday, November 8, 2025
MU Protest (8)

சென்னை பல்கலை : தினமலரின் முகத்திரையை கிழித்த மாணவர்கள் !

0
புதிய கல்விக் கொள்கையின் படி இனி உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியை நினைத்தும் பார்க்க முடியாது. அந்நிலையில் இந்த மாணவர்களை அழைத்து "ஜெயித்துக் காட்டுவோம்" என்று கூட்டம் நடத்தும் தினமலர்தான் பு.க.கொள்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறது.
MU Student protest (5)

மாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !

1
உழைக்கும் மக்களின் பறையாட்டத்தை ‘குத்தாட்டம்’ என்று எழுதிய தினமலர் குப்பையை குவித்துவைத்து தீயிட்டு கொளுத்தி, அந்த நெருப்பில் பறையை காய்ச்சி எடுத்துக்கொண்டு போராட்டத்தை துவங்கினர்.
rajawat

500, 1000 செல்லாது -அம்பானி அதானிகளுக்கு முன்பே தெரியும் !

2
அம்பானிக்கும், அதானிக்கும் மற்றும் பல முதலாளிகளுக்கும் 500, 1000 – நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி 8-ம் தேதி அறிவிக்கும் முன்னரே தெரியும் அவர்களுக்கு ஏற்கனவே சூசகமான தவல் சென்றுவிட்டது.
Gandhi puram trichy nov 7 (4)

திருச்சி நகரெங்கும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

0
சோசலிச ரசியாவை நேரில் பார்த்த பிற நாட்டுத் தலைவர்கள் அதன் அசாத்தியமான வளர்ச்சியையும், பண்பாட்டு நெறியையும் கண்டு வியந்தோதும் போது, முதலாளித்துவ ஒநாய்களோ இரும்பு திரை கொண்ட நாடு என அவதூறு பரப்பி கூச்சலிட்டார்கள்.

தாமிரபரணிக் கரையில் வால்கா : நெல்லையில் ரசியப்புரட்சி விழா !

0
இந்த பூமியை மனிதகுலம் நிம்மதியாக மனித மாண்போடு வாழ தகுதி இல்லாத இடமாக இந்த முதலாளித்துவம் மாற்றிவிட்டது. தனி சொத்துடமையை பொது உடைமையாக மாற்றும் பொது மட்டும் தான் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.

மதுரை – திருச்சியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

0
இரயில்வே பொதுத்துறையின் கீழ் இயங்கும் 13 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமல்ல, சேலம் உருக்காலை, பி.எச்.இ.எல் போன்ற நவரத்தினக் கம்பெனிகளை தனியார் மயமாக்கும் மத்திய மோடி சர்க்காரின் சதியை முறியடிப்போம் !

மோடியின் கருப்பு பண மோசடி – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

2
அம்பானி, அதானி, நத்தம், ஓ.பி.எஸ். பேங்கில் நிற்பதில்லை. ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம், கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது. சாமானியர்களின் சேமிப்பு, சம்பளத்தை வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல்.

ஜப்பானில் மோடி – துன்பத்தில் மக்கள் !

12
ஜப்பானில் பேசிய மோடி, ஒன்றைத் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்: “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”. இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை.
Nandini-sundar

பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பா.ஜ.க பாசிசம் !

0
வழக்கமாக சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிராக உருவபொம்மை எரிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக போலீஸ் படை சமூக செயற்பாட்டாளர்களின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள்

ரசியப் புரட்சி எங்கள் புரட்சி – சென்னையில் மக்கள் விழா !

0
பாடல், கவிதை வாசிப்பு, மாறுவேடம், பேச்சுப் போட்டி ஆகியவைகளை குழந்தைகள் அற்புதமாக மழலை மொழியில் பேசி அசத்தினர்.

கோவை மாவட்ட தொழிலாளிகளின் நவம்பர் புரட்சி விழா !

0
மாவீரன் பகத்சிங் எப்படி இந்த நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் போராடினாறோ அதேபோல இந்த இளைஞர்களும் அவர் வழிநடக்க வேண்டும்

ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்

2
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
PP Protest (14)

BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்

6
மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தனித்தனியாக தோழர்களை பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடுபட்டது. ஆனால் தோழர்கள் அவர்களின் தந்திரத்தை முறியடித்தனர்.

கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !

0
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.

மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !

5
500, 1000 நோட்டுக்கள் செல்லாது ! மோடியின் கருப்புப் பண மோசடி! பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி இடம் : தி.நகர் தலைமை : தோழர்.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

அண்மை பதிவுகள்