Saturday, May 10, 2025

புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!

0
எங்கு சங்கம் அமைத்தாலும் சங்கக் கொடியைப் பிடுங்குவதும், தகவல் பலகையை உடைப்பதும், தொழிலாளர்கள் தமது சம்பளப் பிரச்சினை, ESI, PF பற்றிக் கேட்டாலே அவர்களை மிரட்டுவதும், தட்டிக் கேட்டால் அறையில் பூட்டி வைத்து அடிப்பதும் இந்த ரவுடிப் படை தான்.

நீதித்துறை டான்ஸ், ரிசர்வ் வங்கி ரஜினி, காமன்வெல்த் குடி !

3
காமன்வெல்த் விளையாட்டுக்களில் இந்திய அதிகாரி கைது, மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதியை பாலியல் தொந்தரவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய ரிசர்வ் வங்கி அலுவலர் பணி தேர்வு.

இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !

8
இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள்...

ஒரு வரிச் செய்திகள் – 01/08/2014

0
தமிழக அரசின் செலவுகள், மரபணு மாற்றுப் பயிர்கள், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை, திமுகவின் கண்டன பொதுக்கூட்டம் இன்னும் பிற செய்திகளும் நீதிகளும்.

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?

6
ஒரு முதலாளி, 'கல்வி தனியார் மயம் எமது பிறப்புரிமை, சாஸ்த்ராவுக்கு சட்டம் கற்றுக் கொடுக்கும் உரிமை வேதாந்தாவுக்கு இல்லையா' என்று வழக்கு போட்டால் உச்சிக்குடுமி மன்றம் அதை ஏற்காமல்தான் போய்விடுமா?

கல்வி உதவித் தொகையை உடனே வழங்கு !

0
பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும், பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறையை உடனே அமல்படுத்த வேண்டும். திருவாரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்!

உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்

4
"நான் இத்தனை வருஷமாக வாழ்ந்து வரும் இந்த சகரான்பூர் நகரம் இப்போது இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கிறது. நான் அந்தப் பக்கம் போக முடியாது. அங்கு வாழும் எனது தோழி இங்கு வர முடியாது"

கட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?

2
இன்று மவுனத்தை கடைபிடிக்கும் சுஷ்மா சுவராஜ் அன்று சால்ஜாப்பு சொன்ன காங்கிரசு தலைவர்களை கண்டித்து அமைச்சர்களின் சுதந்திரம், உரிமை என்னானது என்றெல்லாம் தேசபக்தி பொங்க பேசியிருக்கிறார்.

குழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்

4
பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து ! திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !

பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !

4
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் ராசிபுரத்திலும், சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

மாறும் ஆட்சி மாறாத அவலம் !

4
பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னை மரம் செத்து மொட்டை மரமாக நிற்கிறது. நிலத்தடி நீர் 400 அடியில் இருந்து 800 அடிக்கு சென்று விட்டது.

மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..

1
மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு முடித்து விட்டு, விடலைப் பருவத்தின் குழப்பத்தோடும், வீரியத்தோடும் கல்லூரி வரும் மாணவர்களை இப்படி தோழமையுடன் வரவேற்று நடத்துவது அவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது.

கொலை வழக்கை விசாரித்த போலீசுதான் கொலைகாரன் !

0
பதிமூன்று ஆண்டுகள் கழித்து ரத்னாகர் என்ற கிரிமினல் தண்டிக்கப்பட்டிருப்பதற்கு நீதி மன்றத்தின் நீதி வழுவாத தன்மை காரணம் அல்ல. வசமாக மாட்டிக்கொண்டதால் நீதிமன்றத்தால் ரத்னாகர் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.

துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

10
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !

37
வன்னிய சாதி வெறியைக் கிளப்பிவிட்டு பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினரானா அதே தருமபுரியில் தலித் மற்றும் வன்னிய சாதிகளில் பிறந்த தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவை நடத்தி விவிமு சாதனை!

அண்மை பதிவுகள்