மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?
ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த " அம்மாவிற்கு" விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.
அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்
தற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள்.
ஒரு ஆணாக நான் ஹிட்லரை ஆதரிக்கலாமா ?
ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தமோ, அதற்கும் சற்றும் குறையாத அபத்தம் தான் பாலினத்தை முன் வைத்து ஒரு பெண்ணாக நான் ஜெயலலிதாவை நேசிக்கிறேன் என்பதும்.
விருதை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் கைது ! களச்செய்திகள்
தோழர் மணிவாசகனை 6 போலிசு (அதில் இருவர் மது குடித்திருந்தனர்) கொலை குற்றவாளியை மடக்கி பிடிப்பதை போல் பிடித்து சட்டை, செருப்பு கூட போடவிடாமல் விருதை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
ஜெயலலிதா – Live Updates
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை
“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”
பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.
அமெரிக்காவே வெளியேறு – கிரீஸ் மக்கள் போர்க்கோலம் !
சீர்குலைந்து போன தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப் படுத்த மேலும் கடன், மேலும் கடன் என்ற நச்சு சுழலில் சிக்கியுள்ளது கிரீஸ்.
பா.ஜ.க கருப்பு பணத்தை அம்பலப்படுத்திய அபிஷேக் கைது !
இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து பதிவிடுவது கிரிமினல் குற்றம் என அரசியல் சட்டம் 144-ஐ பயன்படுத்தி அறிவித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில இந்தூர் மாவட்ட ஆட்சியர்.
பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்
பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக்கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப்பணத்தை, சம்பளப்பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரசு.
சென்னை பல்கலை மாணவர்களின் தினமலர் அலுவலக முற்றுகை !
இந்த போராட்டங்களுக்கு பிறகும் மறுப்பு செய்தி வெளியிடாத தினமலருக்கு பாடம் புகட்டும் வகையில் 24-11-16 அன்று அதிரடியாக தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட மாணவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர்.
மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு ‘ஆப்பில்’ எதற்கு சர்வே ?
மக்களது கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள மோடி விரும்பினால் தெருவில் இறங்கி இட்லிக்காரம்மாவிடமோ, சப்பாத்தி போடும் பையனிடமோ கேட்டுப் பார்க்கலாமே. பயம்.
பாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு !
தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.
நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் !
காசு பணம் சம்பாதிப்பதில் தான் கௌரவம் இருக்கு என்ற ஆணவத்தில், பிழைக்க தெரியாதவர் கோட்டை என்று நினைத்து கர்வமாக இருந்தேன். ஆனால் அவர் இறந்த பின்பு தான் தெரியுது நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் என்று உணர்ந்தேன்.
உங்களுக்கு ரத்தம் எங்களுக்கு தக்காளியா ?
ரோட்டுக்கடை இட்லிக்கார அம்மாவோ பூக்கார அம்மாவோ வங்கிப் பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என்று உபதேசித்து விட்டு மோடியின் கும்பலில் அதுவும் அமைச்சராக உள்ளவரே ஏன் வங்கி பரிவர்த்தனை செய்யவில்லை?























