Friday, November 7, 2025

தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !

3
அந்த அறுபதாயிரம் கோடி ஐந்து மாநிலங்களுக்கு என்றால் அதில் தமிழகத்தின் பங்கு சுமாராக 15,000 கோடியாக வைப்போம். அதில் அதிகபட்சம் இன்னும் தேர்தல் முடிவதற்குள் ஒரு நூறு கோடி பிடிப்பதாக வைத்துக் கொண்டாலும் மீதியை ஒன்றும் செய்ய முடியாது.

இந்தியா ஒரு பயங்கரவாத நாடு – ஆதாரங்கள் !

6
ஜூலை 12, 1991 அன்று, அந்த மூன்று குழுக்களைச் சேர்ந்த சீக்கியர்கள் பிலிபிட் மாவட்டத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி பகுதிகள் ஆர்ப்பாட்டம்

தேசத்துரோக வழக்கை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

1
மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல், பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும்.

மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !

5
சாதி எனும் சாக்கடை இல்லை மதம் எனும் போதையுமில்லை சடங்குகள் எனும் மடமையுமில்லை அடிமைச் சின்னம் தாலியுமில்லை மாமனார் வீட்டையே ஆட்டையை போடும் வரதட்சணை எனும் கொடுமையுமில்லை

களச் செய்திகள் – 04/04/2016

0
நொய்யல் ஆற்றை அழித்து விட்டு நாடகமாடும் பிரிக்கால் முதலாளி, டாஸ்மாக்கை எதிர்த்தால் தேசத் துரோக வழக்கு - விருதை ஆர்ப்பாட்டம், பி.ஆர்.பியை விடுவித்த நீதிமன்றம் - பென்னாகரம் வி.வி.மு செய்தி.
பண்டைய இந்தியாவில் பாரத்மாதா இல்லை1

ஐரோப்பிய மம்மி பெற்றெடுத்த பாரத் மாதா !

19
இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!
லாஹுர் பூங்கா

லாகூர் இக்பால் பூங்கா படுகொலை !

9
பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது.

களச்செய்திகள் 24/03/2016

0
மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் போராட்டச் செய்திகள்!

மல்லையாவுக்கு வரவேற்பு – விவசாயிகள் தற்கொலையா ? – ஆர்ப்பாட்டம்

3
ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக அவரை கடுமையாக தாக்குகிறது என்றால் இந்த சட்டம் போலிசு அரசு என அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளையும், கிரிமினல்களையும் பாதுகாக்கவும் தான் இருக்கிறது

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள் – மாணவர் கடமை என்ன ?

0
’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங்.

தேவர்சாதிவெறியைக் கண்டித்து உடுமைலையில் ஆர்ப்பாட்டம்

9
உடுமலைபேட்டை மக்கள் அதிகாரம் சார்பில் சங்கரைக் கொன்ற தேவர் சாதிவெறியர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்றது.
for icon

விஷாலின் கருணை, யமுனையின் துயரம் – குறுஞ்செய்திகள்

0
அடித்தது நியாயம்தான், அடிபட்டது பாவம்தான் என்று அந்த ஒரு இலட்சத்தை கொடுத்து விட்டால் பாவமும் போய்விடும், நியாயமும் சமாதானமாகும் என்கிறார் விஷால்.
பென்னாகரம் தெருமுனைக்கூட்டம்

பென்னாகரம் கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் மோசடிகள்

15
மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும்பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது.
கௌசல்யா - சங்கர் திருமணப் புகைப்படம்

பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?

43
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?

தருமபுரி, சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்

0
"நம்மை வாழவிடாமல் சீரழிப்பது, சீரழித்து ரசிப்பது இந்த அரசுதான். இந்த அரசை நம்பி பலனில்லை. மேலப்பாளையூர் பெண்கள் போராட்டத்தைபோல, கேரள தேயிலை தோட்ட பெண்களை போல நாம் போராட வேண்டும்"

அண்மை பதிவுகள்